tag:blogger.com,1999:blog-6501297851863043695.post9173545251281644753..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: எதில் இருக்கிறது மகிழ்ச்சி?ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-40232795680707579772010-07-26T17:45:05.354+05:302010-07-26T17:45:05.354+05:30இந்தப் பதிவு கூட ஒரு வகையில் வாசிப்பவருக்குச் செய்...இந்தப் பதிவு கூட ஒரு வகையில் வாசிப்பவருக்குச் செய்யும் உதவி தான். நல்ல ஓவியம், சில நல்ல தகவல்கள்.<br />உதவி செய்து விட்டு பலரும் கர்வப்பட்டுக் கொள்வார்கள். வாழ் நாள் முழுதும் சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.<br /> அது தான் தவறு .virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-10107472677760824112010-07-18T21:20:50.793+05:302010-07-18T21:20:50.793+05:30இந்த அவசர உலகத்தில் பொறுமையாக தகவல்களை பரிமாற்றம் ...இந்த அவசர உலகத்தில் பொறுமையாக தகவல்களை பரிமாற்றம் செய்வதும், அவரவரது தத்தளிப்புகளை புரிந்து உதவுவதும் மகிழ்ச்சி தரும் உதவிகள்.இம்மாதிரி முடிந்த உதவிகளை உடனுக்குடன் செய்வதற்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் வகையில் இப்பதிவு அமைந்துள்ளது.நன்றிகள்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-42659279923274952872010-07-14T20:10:53.820+05:302010-07-14T20:10:53.820+05:30அந்த கோபுலுவின் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதி...அந்த கோபுலுவின் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி..செய்ய முடிந்ததை பட்டியலிட்டீர்கள்..செய்ய முடியாததையும் பட்டியலிட்டீர்கள்.அதனால், உங்கள் நேர்மையைக் கண்டு மகிழ்ச்சி!<br />பின்னூட்டங்கள் கார,சாரமாக இருந்தும்,<br />வெளியிட்டீர்கள்..அதனால் உங்கள் பெருந்தன்மையைக் கண்டு மகிழ்ச்சி!!<br />எதில் இல்லை மகிழ்ச்சி??<br /><br />அன்புடன்,<br />ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-57954556646010988402010-07-12T21:15:44.701+05:302010-07-12T21:15:44.701+05:30உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை பல முறை அனுபவிக்க...உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை பல முறை அனுபவிக்கிறேன். தாங்கள் எழுதியிருப்பது மிக மிக உண்மை! இந்தப் பதிவு கூட ஓர் நல்ல உதவியே!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-75669601252152242972010-07-12T19:53:31.279+05:302010-07-12T19:53:31.279+05:30நன்றி கவிதைக் காதலன்!
புதியதொரு கோணத்தில் கருத்த...நன்றி கவிதைக் காதலன்! <br /><br />புதியதொரு கோணத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளமைக்கு நன்றி ஜெ.பாபு!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-25816558890280003352010-07-12T19:46:40.700+05:302010-07-12T19:46:40.700+05:30நன்றி கணேஷ் ராஜா! அந்தப் படம் கோபுலுவின் படமேதான்!...நன்றி கணேஷ் ராஜா! அந்தப் படம் கோபுலுவின் படமேதான்! ஆலவாய் அழகன் தொடரில் இடம்பெற்ற படம். அது சரி! ‘என் டயரி’ வலைப்பூவில் இடம்பெற்ற ‘அசகாய சுட்டிகள்’ பதிவுக்கு இடவேண்டிய ஒரு பின்னூட்டத்தைத் தவறுதலாக இங்கே இட்டுவிட்டீர்களோ? பழநி காவடி முத்திரை சமாச்சாரம் எனக்குப் புதுசு. சுவாரசியமும்கூட!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-82920719768061414852010-07-12T19:42:29.651+05:302010-07-12T19:42:29.651+05:30கே.ஆர்., உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என...கே.ஆர்., உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றி! \\இயல்பாக எல்லாரும் செய்யக்கூடிய, செய்துகொண்டு இருக்கிற மிகச் சாதாரண உதவிகள்தான்!// ஆமாம். மிகச் சாதாரண உதவிகள்தான் அவை. அந்தச் சாதாரண உதவிகளைப் பட்டியலிடுவது எப்படி ஜம்பம் அடித்துக்கொள்வதாக ஆகும்? பெரிய உதவி செய்தால் மட்டும் அதைப் பதிவிடலாமா? அதுதானே ஜம்பம் அடித்துக்கொள்வதாக ஆகும்? அந்தப் பதிவின் நோக்கம், பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி உண்டாவதை மற்றவர்களுக்கும் அனுபவபூர்வமாக உணர்த்துவதே! ஒரு பஸ் ஸ்டாப்பில் யாரேனும் ஒரு இடத்துக்கு எந்த நம்பர் பஸ்ஸில் ஏறி, எங்கே இறங்கவேண்டும் என்று நம்மை விசாரிக்கும்போது, அதற்கான சரியான பதில் நமக்குத் தெரிந்திருந்து அவர்களுக்கு வழிகாட்ட முடிந்தால், அப்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா திரு. கே.ஆர்? அதைத்தான் இந்தப் பதிவின் மூலம் நான் வெளிப்படுத்த நினைத்தேன். தங்களுக்கு வேறு மாதிரி தோன்றியிருந்தால், அது என் எழுத்தின் குறையே!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-79621011047919954432010-07-12T19:31:01.779+05:302010-07-12T19:31:01.779+05:30** பட்டர்ஃப்ளை சூர்யா! இரட்டைப் பின்னூட்டத்துக்கு ...** பட்டர்ஃப்ளை சூர்யா! இரட்டைப் பின்னூட்டத்துக்கு இரட்டை மகிழ்ச்சி; இரட்டை நன்றிகள்!<br /><br />** என்ன விசரன்... வடிவேலு மாதிரியா?!<br /><br />** ஜீவன்பென்னி! பாராட்டுக்கு நன்றி! ஆனா, கிரேட்டெல்லாம் ஒண்ணும் கிடையாது! கே.ஆர். பின்னூட்டத்தைப் படிங்க!<br /><br />** நன்றி மதுரை சரவணன்! எனது இந்தப் பதிவோட நோக்கத்தை நீங்க சரியாப் புரிஞ்சுட்டிருக்கீங்க!<br /><br />** கோமா! உங்க லின்க் பிடிச்சு, உதவுதல் பற்றிய உங்கள் பதிவைப் படிச்சேன். அத்தனையும் முத்துக்கள்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-50774561403746356112010-07-12T12:03:21.839+05:302010-07-12T12:03:21.839+05:30இந்தியக் கலாசாரத்தை பொறுத்தவரையில் யாசகம் கொடுப்பவ...இந்தியக் கலாசாரத்தை பொறுத்தவரையில் யாசகம் கொடுப்பவரை விட, யாசிப்பவருக்குத்தான் பெருமை அதிகம் என எப்போதோ படித்தது ஞாபகம் வருகிறது. உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதன் காரணமாக நாம் புண்ணியத்தை பெற்றுக் கொள்வதால் அவர்களுக்கு சிறப்பான ஓர் இடத்தை நமது கலாச்சாரம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாம்.<br />ஜெ. பாபு<br />கோவை-20Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-83520009433838944052010-07-12T09:58:36.589+05:302010-07-12T09:58:36.589+05:30ஒருவருக்கு உதவுவதில் கிடைக்கும் மனநிறைவு மற்ற எதில...ஒருவருக்கு உதவுவதில் கிடைக்கும் மனநிறைவு மற்ற எதிலும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் உதவினேன் என்று சொல்வதில் இருக்கும் உங்கள் நேர்மை, என்னால் பல பேருக்கு உதவமுடிவதில்லை என்று சொல்வதிலும் இருப்பதைப்பார்த்து வியந்து போனேன்.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-87010518225497349862010-07-12T07:57:54.304+05:302010-07-12T07:57:54.304+05:30ஓவியர் கோபுலுவின் படம்தானே மேலே கொடுத்திருப்பது? ஆ...ஓவியர் கோபுலுவின் படம்தானே மேலே கொடுத்திருப்பது? ஆனால், அது ஆலவாய் அழகன் கதைக்கான படமா, திருச்சிற்றம்பலம் கதைக்கான படமா என்று குறிப்பிடவில்லையே? நிற்க. கோயில் பிரசாதம் தாங்கி வந்த உறையின் மீது பெரியார் தபால்தலை ஒட்டப்பட்டிருந்த முரண்பாடு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னே பழநியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அங்கே தபால்தலை மீது குத்தப்படும் போஸ்டாபீஸ் முத்திரை ‘காவடி’ போன்று இருக்கும். பெரியார் தபால்தலை மீது காவடி முத்திரை குத்தி வந்த அந்த உறையைக் கண்டு நான் ரசித்துச் சிரித்தேன்.கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-43672269226690725762010-07-12T07:38:28.358+05:302010-07-12T07:38:28.358+05:30இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக்கூடாது என்ப...இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக்கூடாது என்பார்கள். நீங்களோ, செய்த உதவிகளைப் பட்டியலிட்டுப் பதிவெழுதி ஜம்பம் அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். வெட்கமாக இல்லையா? அப்படியும் என்ன பெரிய உதவி செய்துவிட்டீர்கள்? இயல்பாக எல்லாரும் செய்யக்கூடிய, செய்துகொண்டு இருக்கிற மிகச் சாதாரண உதவிகள்தான்!<br />- கே.ஆர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-56212284792133768412010-07-12T06:14:27.698+05:302010-07-12T06:14:27.698+05:30http://valluvam-rohini.blogspot.com/2007/10/sep-17...http://valluvam-rohini.blogspot.com/2007/10/sep-17-2002.html<br /><br />இந்த லிங்க் க்ளிக் செய்து பாருங்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-3022306987285199852010-07-12T06:00:30.346+05:302010-07-12T06:00:30.346+05:30அருமையான அலசல்அருமையான அலசல்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-71656009521701039382010-07-12T02:34:24.636+05:302010-07-12T02:34:24.636+05:30உதவுவதில் தான் மகிழ்ச்சி உண்டு. அனைவரும் உதவுவோம்....உதவுவதில் தான் மகிழ்ச்சி உண்டு. அனைவரும் உதவுவோம்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-6229640285304097332010-07-12T01:58:45.625+05:302010-07-12T01:58:45.625+05:30sir u r great.sir u r great.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-18309138459978485122010-07-11T23:27:04.926+05:302010-07-11T23:27:04.926+05:30நீங்க ரொம்ப நல்வர்ர்ர்ண்ணே..நீங்க ரொம்ப நல்வர்ர்ர்ண்ணே..சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-23930130826905476172010-07-11T22:58:13.768+05:302010-07-11T22:58:13.768+05:30உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதில் ஒரு “மகிழ...உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதில் ஒரு “மகிழ்ச்சி”butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-18154803414742588282010-07-11T22:56:56.613+05:302010-07-11T22:56:56.613+05:30மகிழ்ச்சி.மகிழ்ச்சி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com