tag:blogger.com,1999:blog-6501297851863043695.post895493287589504774..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: தாயுமானவர்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-40327345739735455462010-06-13T14:03:09.083+05:302010-06-13T14:03:09.083+05:30நெகிழ்ச்சியாக இருக்கிறது.நெகிழ்ச்சியாக இருக்கிறது.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-69207421091163985192009-12-10T21:33:19.422+05:302009-12-10T21:33:19.422+05:30முதல் வருகையின்போதே விரிவான பின்னூட்டத்துடன் வந்து...முதல் வருகையின்போதே விரிவான பின்னூட்டத்துடன் வந்து மனதை நெகிழ்த்திவிட்டீர்கள். நன்றி சித்ரா!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-50187014543854648642009-12-06T21:34:36.883+05:302009-12-06T21:34:36.883+05:30வெளிச் சம்பிரதாய நன்றி நவிலல்களைத் தாண்டி, இந்தச் ...வெளிச் சம்பிரதாய நன்றி நவிலல்களைத் தாண்டி, இந்தச் சாதாரண ரவிபிரகாஷை அவனது கோப தாபங்களோடு, பலம் மற்றும் பலவீனங்களோடு அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். அவன் மேல் அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார். அதனால்தான், பின்னாளில் அவன் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்து, ஆறு மாதங்களில் நிரந்தர ஊழியனாக ஆன பின்பு, சாவி அவர்களின் சதாபிஷேகத்தில் கலந்து கொண்டபோது, அவர் அவனை அன்புடன் அருகில் அழைத்து முதல் கேள்வியாக இப்படிக் கேட்டார்...<br /><br />“அவா உன்னை நல்லா வெச்சுண்டிருக்காளா?”<br /><br />திருமணம் செய்துகொடுத்த மகளைச் சிறிது காலத்துக்குப் பின்பு பார்க்கும் ஒரு தகப்பன் கேட்கும் கேள்வியல்லவா இது!" ------------நெகிழ வைத்த வரிகள். அதிலும் கடைசியில் உள்ள இரண்டு வரிகளும் ஆத்மார்ந்த உன்னத மனித உறவின் வெளிப்பாடு. பதிவு அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-19550514106693019412009-12-05T19:35:09.668+05:302009-12-05T19:35:09.668+05:30‘நன்றி’ சொல்லக் கூச்சப்படுவது என்பது வேறில்லை சத்ய...‘நன்றி’ சொல்லக் கூச்சப்படுவது என்பது வேறில்லை சத்யராஜ்குமார், அவர்களின் உதவிக்கு/அன்புக்கு முன் நாம் எம்மாத்திரம், இதை நன்றி சொல்லித் தீர்க்க முடியுமா என்கிற நம் தயக்கமே ஆகும். உங்கள் பேச்சு மூச்சற்ற நிலை அதைத்தான் காட்டுகிறது.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-12679727810837278242009-12-03T19:27:16.290+05:302009-12-03T19:27:16.290+05:30நானும் பெரியவர்களை பாராட்டவும், அவர்களுக்கு நன்றி ...நானும் பெரியவர்களை பாராட்டவும், அவர்களுக்கு நன்றி சொல்லவும் கூச்சப்படுபவனாக இருந்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாவி சாரை சந்தித்த போது பேச்சு மூச்சில்லாமல் நின்றிருந்த கணத்தை ஞாபகப் படுத்தியது இந்தக் கட்டுரை.SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-58738006920620729122009-11-30T17:36:29.674+05:302009-11-30T17:36:29.674+05:30* பைத்தியக்காரன்! (ஸாரி, தங்கள் பெயர் தெரியாததால் ...* பைத்தியக்காரன்! (ஸாரி, தங்கள் பெயர் தெரியாததால் இதையே குறிப்பிட வேண்டியதாயிற்று! பித்தன், பைத்தியக்காரன் என்று சிவனுக்கும் பெயர் உண்டு!) சாவியிடம் திட்டு வாங்கி, அவரால் பத்திரிகையாளராக ஆனவர் என்று உங்கள் குறிப்பைப் பார்த்ததும் உங்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன். முடிந்தால் என் இ-மெயிலுக்குத் தொடர்பு கொள்ளுங்களேன்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-45220965484076980212009-11-30T17:26:55.991+05:302009-11-30T17:26:55.991+05:30வழக்கம்போல் நெகிழ்ச்சியான இடுகை. சாவி சாரை குறித்த...வழக்கம்போல் நெகிழ்ச்சியான இடுகை. சாவி சாரை குறித்து பேசவும், எழுதவும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன...<br /><br />அவரால் பத்திரிகையாளராக மாறியவன் - அவரிடம் திட்டு வாங்கி தொழிலை கற்றுக் கொண்டு வளர்ந்தவன் என்ற முறையில் இந்த இடுகையை இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது...<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-35338381727700847242009-11-30T17:10:55.694+05:302009-11-30T17:10:55.694+05:30* நன்றி கே.பி.ஜனார்த்தனன்!
* லதானந்த்! பாராட்ட போ...* நன்றி கே.பி.ஜனார்த்தனன்!<br /><br />* லதானந்த்! பாராட்ட போரடிக்கிறது என்றால் பரவாயில்லை; என் பதிவு போரடிக்கிறது என்றால்தான் கஷ்டம். அப்படியிருப்பின் தக்க ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.<br /><br />* கேபிள் சங்கர்! நச்சென்று ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்!<br /><br />* Thank you Mr.Krishna Prabhu!<br /><br />* அசரீரி! புதிய வரவான தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் சொன்ன இரண்டு வரிகளுமே முற்றிலும் உண்மை!<br /><br />* பொன்னியின் செல்வன்! இந்தப் பதிவுக்கான கடைசி வரியில் சரியான வார்த்தை வராமல் திண்டாடினேன். அக்கறையான கேள்வி, ஆதங்கம் நிரம்பிய கேள்வி, அனுசரணையான கேள்வி என்று என்னென்னவோ யோசித்துப் பார்த்து, எதுவும் சரியாக இல்லாமல் விட்டுவிட்டேன். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் சொன்னதுதான் சரியான, கச்சிதமான, மிகப் பொருத்தமான வார்த்தை. அது ஆழ்ந்த கரிசனமான கேள்விதான்! வெல்டன் பொன்னியின் செல்வன்! நன்றி!<br /><br />* சாவி அவர்களைப் பற்றி அவசியம் பதிவிடுங்கள். ஆர்வமாக இருக்கிறேன்.<br /><br />* நன்றி ரிஷபன்!<br /><br />* பரிசல்காரன்... சாவியில் உங்கள் கதை வெளியாகியிருக்கிறதா! எந்த ஆண்டு, என்ன தலைப்பில்? அறிய ஆவலாக இருக்கிறேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-88130613426241023472009-11-30T14:03:48.786+05:302009-11-30T14:03:48.786+05:30அவரைப் பற்றிய பிரமிப்பு எப்போதுமே எனக்குண்டு. அது ...அவரைப் பற்றிய பிரமிப்பு எப்போதுமே எனக்குண்டு. அது இன்னும் கூடியிருக்கிறது இந்த இடுகையைக் கண்டு. <br /><br />சாவி-யில் கதை வரவேண்டுமென்பது என் வாழ்நாள் லட்சியமாக இருந்து, ஒரு சந்தர்ப்பத்தில் நடந்தது!<br /><br />இதைப் படிக்கும்போது நான் எனக்கு வாய்த்த முதலாளிகளை நினைத்துக் கொண்டேன்..<br /><br />ம்ஹ்ம்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-64548450774803890852009-11-29T16:45:22.021+05:302009-11-29T16:45:22.021+05:30படிக்கும்போதே மனசு நெகிழ்கிறது.. ”சாவி ” வளர்த்த ‘...படிக்கும்போதே மனசு நெகிழ்கிறது.. ”சாவி ” வளர்த்த ‘எழுத்தாளர்கள்’ லிஸ்ட்டில் நானும் உண்டு .. அந்த வகையில் இன்னும் கூடுதலாகவே பெருமிதம் எனக்கும் இதைப் படிக்கும்போதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-77372984565626459672009-11-25T21:00:40.351+05:302009-11-25T21:00:40.351+05:30அவரைப் பற்றி நான் ஒரு பதிவிட நினைத்திருந்தேன் அதற்...அவரைப் பற்றி நான் ஒரு பதிவிட நினைத்திருந்தேன் அதற்குள் நீங்கள் போட்டுவிட்டீர்கள். அவரின் அன்பை பற்றி மிக அருமையாக விளக்கி அவருக்கு மேலும் புகழ் சேர்த்திருக்கிறீர்கள். மிக நல்ல பதிவு.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-33942912322776553752009-11-24T23:02:53.047+05:302009-11-24T23:02:53.047+05:30/ அதன்பின் அவரிடம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். .../ அதன்பின் அவரிடம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். கடைசி வரையிலும் அவர் இது சம்பந்தமாக என்னிடம் பேசவில்லை. நானும், “வீட்டுக்கு வந்திருந்ததாகக் கேள்விப்பட்டேன் சார்! ரொம்ப நன்றி!” என்று சொல்லவில்லை. / <br /><br />பெருமிதம் கொள்ளும் போது, 'நன்றி' எனும் வார்த்தையும் சிறியதுதான்.<br /><br />/ “அவா உன்னை நல்லா வெச்சுண்டிருக்காளா?”.... /<br /><br /><br />மிக முத்தாய்ப்பான கேள்வி... ஆழ்ந்த கரிசனமான கேள்வி ...பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-50102612256306208672009-11-24T19:40:43.616+05:302009-11-24T19:40:43.616+05:30சாவி ரொம்பக் கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருக்கிற...சாவி ரொம்பக் கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது உண்மைதான் போலும்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-38655169247870585332009-11-24T11:21:15.283+05:302009-11-24T11:21:15.283+05:30Nice post. I enjoyed it Ravi.Nice post. I enjoyed it Ravi.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-12718398639841419652009-11-24T11:11:52.767+05:302009-11-24T11:11:52.767+05:30மேன் மக்கள் மேன் மக்களே..:)மேன் மக்கள் மேன் மக்களே..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-24226506282912236452009-11-24T08:13:32.214+05:302009-11-24T08:13:32.214+05:30உங்களது ஒவ்வோர் இடுகையும் மிகச் சிறப்பாக உள்ளது.
...உங்களது ஒவ்வோர் இடுகையும் மிகச் சிறப்பாக உள்ளது. <br />பாராட்டிப் பாராட்டி போர் அடிக்கிறது.<br />அருமையான் பதிவு.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-85600365833559223512009-11-23T22:47:49.114+05:302009-11-23T22:47:49.114+05:30என்ன ஒருஅன்பு! அதை வெளிப்படுத்திய விதம் என்ன ஒரு ப...என்ன ஒருஅன்பு! அதை வெளிப்படுத்திய விதம் என்ன ஒரு பண்பு! விவரமும் வார்த்தைகளும் அங்கே தேவையா என்ன? அவருக்கு அது தெரியும். உங்களுக்கு அது புரியும். அப்புறம் என்ன? அதுதான் அந்த மௌனம்! அதன் அழகே தனி! அதை நான் ரசித்தேன்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.com