tag:blogger.com,1999:blog-6501297851863043695.post8746263903795047532..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: அசோகமித்திரனும் எனது மித்திரனும்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-73995564582923053002009-11-10T20:06:44.041+05:302009-11-10T20:06:44.041+05:30இந்தப் பதிவுக்கு ‘தமிழிஷ்’ஷில் ஓட்டளித்து தங்கள் ஆ...இந்தப் பதிவுக்கு ‘தமிழிஷ்’ஷில் ஓட்டளித்து தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்திய பின்னோக்கி, பவன், வெங்கட்நாகராஜ், கிருபாநந்தினி, சி.எஸ்.கிருஷ்ணா, பூபதி, கே.பாலா, கே.பி.ஜனா, அனுபகவான், வினோ23, இடுகைமான், ஜ்யோவ்ராம்சுந்தர் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-16774926670442560372009-11-10T20:02:45.207+05:302009-11-10T20:02:45.207+05:30மங்களூர் சிவா:
அவர் சிரித்தார்; நீங்கள் இங்கே அழுக...மங்களூர் சிவா:<br />அவர் சிரித்தார்; நீங்கள் இங்கே அழுகைக் குறி இட்டிருப்பதை, அப்போது நான் என் மனசுக்குள் உணர்ந்தேன்!<br /><br />ராஜு:<br />உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் மகிழ்கிறேன்!<br /><br />கிருஷ்ண பிரபு:<br />சக பதிவர் ஒருவரைச் சந்தித்த மகிழ்ச்சி எனக்கும். கூட்டம் என்பதால் அதிகம் பேச முடியவில்லை. அது சரி, இன்னொரு முறை சந்திக்காமல் போய்விடப் போகிறோமா என்ன?<br /><br />பின்னோக்கி:<br />பாராட்டுக்களுக்கு நன்றி! பின்னோக்கி என்பதை பின்னே நோக்கி என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் PIN போல கூர்மையாக நோக்குபவர் என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.<br /><br />கே.பி.ஜனார்த்தனன்:<br />உண்மைதான்! அவர் பேசிய சாராம்சத்தையும், அதில் வார்த்தைக்கு வார்த்தை தொனித்த நகைச்சுவையையும் நான் பதிவு செய்யவில்லை. அதை நேரில் அனுபவித்த சந்தோஷத்தை மட்டுமே பதிவிட முடிந்தது. தங்கள் பாராட்டுக்கு நன்றி! தவிர, ‘சோக’ எதிர்ப்பதம் ‘அசோக’ என்பதை வைத்து வழக்கம்போல் தங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்தேன்!<br /><br />கிருபாநந்தினி:<br />உண்மைதான்! பத்திரிகையுலக ஜாம்பவான் சாவி, விகடன் சேர்மன் பாலசுப்ரமணியன், ‘அமுதசுரபி’ விக்கிரமன், பல பிரபல எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலை வித்தகர் ஆரூர்தாஸ், செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி போன்ற பல மேன்மக்களின் தொடர்பும், அன்பும் கிடைத்திருக்கும் சாமானியனான நான் பெரும் பாக்கியவான்தான். பத்திரிகைத் துறைக்கு நன்றி! நன்றி தங்களின் பாராட்டுக்கும்!<br /><br />கல்யாணராமன் ராகவன்:<br />பாராட்டுக்கு நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-52371102061610082042009-11-10T11:35:42.941+05:302009-11-10T11:35:42.941+05:30இந்த முறையாவது கேணி கூட்டத்துக்கு வரவேண்டும்,எல்லோ...இந்த முறையாவது கேணி கூட்டத்துக்கு வரவேண்டும்,எல்லோரையும் சந்தித்து அளவளாவ வேண்டும் என்று நினைத்திருந்தேன்.மழை வந்து அந்த எண்ணத்தில் மண் விழுந்தது. அசோகமித்திரன் கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ரசித்து படித்த பதிவு.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-20716960096910188592009-11-09T18:49:37.443+05:302009-11-09T18:49:37.443+05:30சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒப்பற்ற எழுத்தாளராகிய ...சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒப்பற்ற எழுத்தாளராகிய திரு.அசோகமித்திரனின் அன்புக்குத் தாங்கள் பாத்திரமாகியிருப்பது உண்மையிலேயே தங்களின் பாக்கியம்தான்! அருமையான பதிவு!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-6084557583159326952009-11-09T14:28:49.969+05:302009-11-09T14:28:49.969+05:30அறுபது தாண்டியவர்களே சோகச் சித்திரங்களாக காட்சி தர...அறுபது தாண்டியவர்களே சோகச் சித்திரங்களாக காட்சி தருகையில் திரு.அசோக மித்திரன் 78 வயதிலும் நகைச்சுவையாக உரையாற்றியது மகிழ்ச்சி தருகிறது. -- கே.பி. ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-59047438660703274492009-11-09T13:15:40.265+05:302009-11-09T13:15:40.265+05:30அருமையான கட்டுரை. நேரில் பார்ப்பது போன்ற உணர்வுஅருமையான கட்டுரை. நேரில் பார்ப்பது போன்ற உணர்வுபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-77653897986096492792009-11-09T12:10:05.100+05:302009-11-09T12:10:05.100+05:30நல்லா பிரசன்ட் பண்ணி இருக்கீங்க ரவி... நானும் உங்க...நல்லா பிரசன்ட் பண்ணி இருக்கீங்க ரவி... நானும் உங்களோட வரிசையில் (கடைசியில்) அமர்ந்திருந்ததால் ஒரு சில சம்பாஷனைகள் சரியாக கேட்கவில்லை. <br /><br />இனிமேல்தான் கேணி அனுபவத்தை பதிவிட வேண்டும். உங்களை கேணியில் சந்தித்ததில் மகிழ்ச்சி.பதிவிற்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-67938121122730106462009-11-09T09:21:11.957+05:302009-11-09T09:21:11.957+05:30ரமேஷ் வைத்யா அண்ணனுக்கு இன்னும் பல "நீ வருவாய...ரமேஷ் வைத்யா அண்ணனுக்கு இன்னும் பல "நீ வருவாய் என" கிடைக்க வாழ்த்துக்கள்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-37125325862085167732009-11-09T08:01:58.108+05:302009-11-09T08:01:58.108+05:30/
“வேலை போச்சு, வீடு போச்சு, குடும்பம் போச்சு! குட.../<br />“வேலை போச்சு, வீடு போச்சு, குடும்பம் போச்சு! குடியினால் ஏற்பட்ட இந்த சைட் எஃபெக்ட்ஸை விடவா பெரிய சைட் எஃபெக்ட்ஸ் இதுல வந்துடப் போகுது!” என்றார் சிரித்துக் கொண்டே.<br />/<br /><br />:(மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com