tag:blogger.com,1999:blog-6501297851863043695.post7998477737186024056..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: நெகிழ வைத்த வழக்கு!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-19169402496862406872010-09-23T10:09:45.394+05:302010-09-23T10:09:45.394+05:30இப் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும் தமக்குள்ள மனித ...இப் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும் தமக்குள்ள மனித நேயத்தை மிகுதியாக்கிக் கொள்ள விழையும்படியான எழுத்து வீர்யத்துக்குத் தலைவணங்குகிறேன்.<br />இத்தகைய <br />நெகிழ்வான இது போன்ற பதிவைப் படிக்க கிடைத்த தருணத்துக்கு மகிழ்வும் நன்றியும்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-4541392275124613332010-06-24T01:08:07.423+05:302010-06-24T01:08:07.423+05:30மனித நேயம் இன்னும் வாழ்கிறது .
நல்ல பதிவு.மனித நேயம் இன்னும் வாழ்கிறது .<br />நல்ல பதிவு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-69644350862766959402010-06-01T19:23:23.900+05:302010-06-01T19:23:23.900+05:30நன்றி காஞ்சி ரகுராம்!நன்றி காஞ்சி ரகுராம்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-20124387065918625402010-06-01T19:22:53.017+05:302010-06-01T19:22:53.017+05:30நன்றி மோகன்குமார்! பத்திரிகைகளையும் குறை சொல்ல முட...நன்றி மோகன்குமார்! பத்திரிகைகளையும் குறை சொல்ல முடியாது. அந்தப் பெரியவரின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலம் பொதுமக்களிடம் அனுதாபமும், உதவிகளும் கிடைக்க வழி பிறக்கலாம் என்ற எண்ணத்திலும் அவை அப்படிச் செய்திருக்கலாம் அல்லவா?ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-29891936631684585122010-06-01T19:17:55.298+05:302010-06-01T19:17:55.298+05:30பட்டர்ஃப்ளை சூர்யா, யூர்கன் கர்கியர், பஹ்ருதீன் அன...பட்டர்ஃப்ளை சூர்யா, யூர்கன் கர்கியர், பஹ்ருதீன் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-16635958309862409142010-06-01T19:16:56.384+05:302010-06-01T19:16:56.384+05:30நூர், தங்கள் பின்னூட்டம் என்னை நெகிழ வைத்தது. நன்ற...நூர், தங்கள் பின்னூட்டம் என்னை நெகிழ வைத்தது. நன்றி... நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-59104501307159568692010-05-25T12:49:54.552+05:302010-05-25T12:49:54.552+05:30இதைப் படித்து விட்டு வேகு நேரம் வேறெதிலும் கவனம் ச...இதைப் படித்து விட்டு வேகு நேரம் வேறெதிலும் கவனம் செல்லவில்லை. மனிதரிகளின் பல முகங்கள் இதில் தெரிகிறது. சிலரால் மனம் வலிக்கிறது, சிலரால் மனம் நெகிழ்கிறது. <br /><br />இது போல நிறைய எழுதுங்கள். அதைப்படித்து பல மனங்கள் இளகட்டும்.காஞ்சி ரகுராம்http://kanchiraghuram.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-37437052232014355932010-05-05T11:53:10.574+05:302010-05-05T11:53:10.574+05:30மிக அற்புதமான பதிவு சார். மனிதர்கள் வாழ்கை எவ்வளவு...மிக அற்புதமான பதிவு சார். மனிதர்கள் வாழ்கை எவ்வளவு விசித்திரமானதாக உள்ளது!! அந்த வயதானவர் பற்றி எழுதிய பத்திரிக்கைகள் மேல் சற்று கோபமும் வருகிறது.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-68077707235188612102010-05-04T13:33:12.752+05:302010-05-04T13:33:12.752+05:30manathai nekizha vaiththa pathivu....................manathai nekizha vaiththa pathivu.................Unknownhttps://www.blogger.com/profile/10532355349583533326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-12133220574447406832010-05-03T19:48:24.905+05:302010-05-03T19:48:24.905+05:30படித்ததும் கண்ணீர் வந்ததுபடித்ததும் கண்ணீர் வந்ததுயூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-6163905671650644602010-05-03T14:53:46.269+05:302010-05-03T14:53:46.269+05:30நெகிழ வைத்த பதிவு.நெகிழ வைத்த பதிவு.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-30643088024294655772010-05-03T11:18:56.890+05:302010-05-03T11:18:56.890+05:30இதை படிக்கும் போது கண்ணீரை சிரமத்துடன் அடக்கிக்கொண...இதை படிக்கும் போது கண்ணீரை சிரமத்துடன் அடக்கிக்கொண்டேன். ஜாதி மத வேறுபாடு இல்லாமல் உதவும் திரு.வரதராஜன் அவர்கள் மற்றும் அதே நல்ல உள்ளம் கொண்டு, இதை முக்கியத்துவம் கொடுத்து அழகான முறையில் எழுதி பதிவு செய்த உங்களுக்கும் எனது நன்றிகள். <br /><br />நீங்க நல்லா இருக்கனும் சார். உங்களைப்போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.www.koothanallur.tkhttps://www.blogger.com/profile/02367638074019215577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-48870383625538037942010-05-02T21:30:50.819+05:302010-05-02T21:30:50.819+05:30அநன்யா மஹாதேவன், அன்பு, ரேகா ராகவன், ஷபீர், ஆரண்யந...அநன்யா மஹாதேவன், அன்பு, ரேகா ராகவன், ஷபீர், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-90060133362198262022010-05-02T21:29:16.304+05:302010-05-02T21:29:16.304+05:30என் பதிவுகளை உடனுக்குடன் படிப்பதோடு, தங்கள் நேரத்த...என் பதிவுகளை உடனுக்குடன் படிப்பதோடு, தங்கள் நேரத்தையும் அக்கறையையும் செலுத்தி தமிழிஷ்-ஷில் ஓட்டளிக்கும் முகம் தெரியா நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-20135454222871895132010-05-02T19:28:12.815+05:302010-05-02T19:28:12.815+05:30கொஞ்ச நேரம் தான் படிக்க முடிந்தது.
கண்களில் நீர் த...கொஞ்ச நேரம் தான் படிக்க முடிந்தது.<br />கண்களில் நீர் திரையிட்டு படிக்க முடியவில்லை!இது வரை படித்ததிலேயே பிடித்த பதிவு இது தான்!<br />இதைப் போல் நிறைய வெளியிடுங்கள்.<br />மனித நேயம் மலர்ந்து மணம் வீசட்டும்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-44119020122091560992010-05-02T17:45:20.950+05:302010-05-02T17:45:20.950+05:30நஸீமா தன் பன்னிரண்டாவது வயதில் ஒரு பிராமண குடும்பத...நஸீமா தன் பன்னிரண்டாவது வயதில் ஒரு பிராமண குடும்பத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தாள்.<br /><br />அவர்கள் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நடத்தவில்லை. தங்கள் சொந்த மகள் போலவே பாசத்துடன் வளர்த்தார்கள். அவளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தார்கள். அவளும் அவர்களின் மகளாகவே வளர்ந்தாள். ஆனால், பிராமணப் பெண்ணாக அல்ல. அவளை அவளின் மத வழக்கப்படியே முஸ்லிம் பெண்ணாகவே வளர்த்தார்கள் அந்த பிராமணத் தம்பதி. பருவம் எய்தினாள் அந்தப் பெண். பதினெட்டு வயது அழகிய மங்கையாக வளர்ந்து நின்றாள். முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிந்து வளர்ந்தாள்.<br />தங்கள் சொந்த மகளைக் கட்டிக்கொடுப்பது போலவே சீர் செனத்திகள் நிறையச் செய்து, பன்னிரண்டரை சவரன் நகை போட்டு, முஸ்லிம் மத வழக்கப்படி, அந்தப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.<br /><br />மனித நேயம் இன்னும் வாழ்கிறது . படிக்கும் போதே கண்ணீர் வருகிறது.Shabeerhttps://www.blogger.com/profile/01082285866649724154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-51652001494749209122010-05-02T17:44:02.254+05:302010-05-02T17:44:02.254+05:30பதிவை படித்து முடித்ததும் மனசு கனத்தது.
ரேகா ர...பதிவை படித்து முடித்ததும் மனசு கனத்தது. <br /> <br />ரேகா ராகவன்.<br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-9300211000990356792010-05-02T17:37:44.470+05:302010-05-02T17:37:44.470+05:30மதங்களை வென்ற மனிதநேயம். வாழ்த்துக்கள் திரு.வரதராச...மதங்களை வென்ற மனிதநேயம். வாழ்த்துக்கள் திரு.வரதராசன்.அன்புhttps://www.blogger.com/profile/09364158344771492260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-35238402792202820202010-05-02T17:32:18.735+05:302010-05-02T17:32:18.735+05:30மதங்களை, மனித நேயம் வென்று விட்டது. வாழ்த்துக்கள் ...மதங்களை, மனித நேயம் வென்று விட்டது. வாழ்த்துக்கள் திரு.வரதராஜன்.அன்புhttps://www.blogger.com/profile/09364158344771492260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-7454558382167565742010-05-02T13:40:28.517+05:302010-05-02T13:40:28.517+05:30நெஞ்சைத்தொடும் பதிவு.அப்பா பெண் ஃபோனில் பேசிய போது...நெஞ்சைத்தொடும் பதிவு.அப்பா பெண் ஃபோனில் பேசிய போது, சுற்றி நின்று கண்ணீர் வடித்தவர்களில், நானும்...Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com