tag:blogger.com,1999:blog-6501297851863043695.post7728108941892078504..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: சினிமா ஸ்டில்லுக்கு ஒரு சிறுகதை!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-45510363771348367702009-11-14T20:27:20.747+05:302009-11-14T20:27:20.747+05:30மொஹமத் ஃபெரோஸ், கே.வடிவேலன், கிருபாநந்தினி, கே.பி....மொஹமத் ஃபெரோஸ், கே.வடிவேலன், கிருபாநந்தினி, கே.பி.ஜனா, இடுகைமான், அமல்ராஜ், சி.எஸ்.கிருஷ்ணா, கார்த்திக்6, செந்தழல்ரவி ஆகியோர் இந்தப் பதிவுக்கு தமிழிஷ்-ஷில் ஓட்டளித்துத் தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தியிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-33427209892650301512009-11-14T20:15:17.453+05:302009-11-14T20:15:17.453+05:30ரேகா ராகவன்: இருக்கலாம்!
SRK: இதுவும் கச்சிதமா பொ...ரேகா ராகவன்: இருக்கலாம்!<br /><br />SRK: இதுவும் கச்சிதமா பொருந்துதே!<br /><br />SRK: அருமையான தகவல். தாங்கள் கொடுத்த லின்க்கால் பாட்டையும் கேட்டு மகிழ்ந்தேன். பழைய பராசக்தி, ரத்தக்கண்ணீர் கால பாட்டு மாதிரி மனதை உருக்குகிற பாட்டு!<br /><br />பொன்னியின் செல்வன்: இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. \\உண்மையான பெயர் காரணம் யோசித்து அகப்பட்டவுடன்; அப்படி அகப்பட்டது எழுதும் போதும் அகப்பட்டால் இயன்றால் எழுதவும்// இதுதான் புரியவில்லை!<br /><br />கே.பி.ஜனா: கவிதை வரி போல் பாராட்டியிருப்பதற்கு நன்றி!<br /><br />விக்னேஷ்வரி: பாராட்டுக்கு நன்றி!<br /><br />லதானந்த்: \\இரண்டாம் ரா.கி. ரங்கராஜனே!// இதெல்லாம் ரொம்ப ஓவருங்க! ரா.கி.ரா. காதுல விழுந்துதுன்னா வருத்தப்படுவாரு!<br /><br />மங்களூர் சிவா: பாராட்டுக்கு நன்றி!<br /><br />கிருபாநந்தினி: மகிழ்ச்சி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-22253133446033321752009-11-13T21:53:46.637+05:302009-11-13T21:53:46.637+05:30‘யார் யார் வாய்க் கேட்பினும்’ என்பதற்குப் பதிலாக ‘...‘யார் யார் வாய்க் கேட்பினும்’ என்பதற்குப் பதிலாக ‘எத்தன்மைத்தாயினும்’ என்று மாற்றினால் வேறு குறள் கிடைக்கிறது என்பது இந்தக் கதை மூலம் நான் அறிந்துகொண்ட புதிய தகவல்.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-85090790935436224862009-11-12T20:23:55.500+05:302009-11-12T20:23:55.500+05:30இந்தகாலத்துலதான் ஸ்கூல் அட்மிஷன்ல இன்டர்வியூன்னுல்...இந்தகாலத்துலதான் ஸ்கூல் அட்மிஷன்ல இன்டர்வியூன்னுல்ல நினைச்சேன்<br /><br />:))<br /><br />கதை அருமை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-77490783801115685832009-11-12T20:07:25.160+05:302009-11-12T20:07:25.160+05:30இரண்டாம் ரா.கி. ரங்கராஜனே! வாழ்த்துக்கள்!
அதெப்படி...இரண்டாம் ரா.கி. ரங்கராஜனே! வாழ்த்துக்கள்!<br />அதெப்படி அவ்வளவு எளிமையாய் இருக்கிறீர்கள்?<br />விகடன் is gifted!லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-25441822005414236952009-11-12T15:48:06.969+05:302009-11-12T15:48:06.969+05:30நல்லா இருந்தது கதை.நல்லா இருந்தது கதை.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-15431814667386499052009-11-12T14:01:08.783+05:302009-11-12T14:01:08.783+05:30புனைந்த நும் கதையில் நனைந்ததெம் நெஞ்சம்.
-- கே.பி...புனைந்த நும் கதையில் நனைந்ததெம் நெஞ்சம். <br />-- கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-44974090691994177212009-11-11T23:52:43.270+05:302009-11-11T23:52:43.270+05:30அருமையான பதிவு சார்.. பதிவில் உள்ள தூய தமிழ் வார்த...அருமையான பதிவு சார்.. பதிவில் உள்ள தூய தமிழ் வார்த்தைகள் சிலவற்றுக்கு, அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை கிளப்பி விட்டது. அர்த்தத்தை கேட்டால், அப்புறம் அது பதிவை விட பெரிதாகி விடும் :-).<br /><br />சார், ‘செல்வமே’... பெயர் காரணம் இதுவோ ? : <br />ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் !! ஆகவே, குறு நகையின் மௌன அர்த்தம் - 'செல்வமே'... <br /><br />உண்மையான பெயர் காரணம் யோசித்து அகப்பட்டவுடன்; அப்படி அகப்பட்டது எழுதும் போதும் அகப்பட்டால் இயன்றால் எழுதவும் சார் !பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-5593546164817353152009-11-11T23:20:52.636+05:302009-11-11T23:20:52.636+05:30//‘கனவு மெய்ப்பட வேண்டும்’//
இந்தப் படம் புற்று ந...//‘கனவு மெய்ப்பட வேண்டும்’//<br /><br />இந்தப் படம் புற்று நோயால் இறந்த இசையமைப்பாளர் மகேஷ் (நம்மவர் புகழ்) அவர்களின் கடைசி படம். அதில் ரம்யா கிருஷ்ணன் <i><b>பாடிய</b></i> <a href="http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/thaazham.rm" rel="nofollow">'தாழம்பூவே வாடா'</a> நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று.SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-81202627778845567712009-11-11T23:03:16.869+05:302009-11-11T23:03:16.869+05:30//எதற்காக இந்தத் தலைப்பை வைத்தேன் என்று தெரியவில்ல...//எதற்காக இந்தத் தலைப்பை வைத்தேன் என்று தெரியவில்லை. //<br /><br />'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்ற குறள் காரணமோ?SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-80570207081383435352009-11-11T22:40:05.902+05:302009-11-11T22:40:05.902+05:30கல்விச் செல்வத்துக்கு ஈடு இணை ஏது? அதனால் செல்வத்த...கல்விச் செல்வத்துக்கு ஈடு இணை ஏது? அதனால் செல்வத்தைக்காட்டிலும் உயர்ந்த செல்வமே என்று சிறுவனின் தாயார் அச் சிறுவனை நினைத்ததினால் இந்த தலைப்பு வைத்திருப்பீர்களோ? மிக நல்ல திருப்பத்துடன் அருமையான கதை.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com