tag:blogger.com,1999:blog-6501297851863043695.post7158868803437205077..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: சீச்சீச்சீ சீரியல்கள்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-19529198029851663512009-11-13T18:38:00.535+05:302009-11-13T18:38:00.535+05:30யு.எஸ்.பி. எம்.பி-3 போட்டுக்கொண்டு பாட்டுக் கேட்பத...யு.எஸ்.பி. எம்.பி-3 போட்டுக்கொண்டு பாட்டுக் கேட்பது! செவிடாகிற காது, நல்ல பாட்டுக்களைக் கேட்டுத்தான் செவிடாகட்டுமே!//<br /><br /> ஆரம்பமே கலக்கல்..<br /><br /> தனியா உக்காந்து சிரிக்க வச்சட்டிங்களே சார்... நீங்க சொன்ன அத்தனை லாஜீக் ஓட்டைகளம் சினிமாவுக்கும் பொருந்தும்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-88028129411682153782009-10-29T13:43:25.731+05:302009-10-29T13:43:25.731+05:30அன்புள்ள நண்பரே,
இப்போதுதான் உங்கள் வலைப்பக்கத்த...அன்புள்ள நண்பரே,<br /><br />இப்போதுதான் உங்கள் வலைப்பக்கத்தை கவனித்தேன். இரண்டொரு பதிவுகள் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. <br /><br />சினிமா மற்றும் நாடகக் காட்சிகள் வரும் கிளிஷேக்களை எத்தனை முறை கிண்டலடித்தாலும் சுவாரசியம் குன்றாது. <br /><br />நானும் ஓர் உதாரணம் சொல்ல முயல்கிறேன். வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு அல்லது சண்டை போட்டு ஓடி திரும்பி வந்த மகன் அப்பாவிற்குத் தெரியாமல் அம்மா உதவியுடன் சாப்பிட அமர்ந்திருப்பான். அம்மா உருக்கத்துடன் பரிமாறுவார். சாதத்தை போட்டு அதன் மீது சாம்பாரையோ அல்லது எதையோ போட்டு பிசையும் வரை எதுவும் நிகழாது. அவன் முதல் கவளத்தை வாயில் வைக்கும் போதுதான் சரியாக அப்பாவின் குரல் கடுமையாக ஒலிக்கும். "துரைக்கு சாப்பாடு கேக்குதோ" <br /><br />மகன் முதல் கவளச் சோற்றை அப்படியே வைத்துவிட்டு எழுந்து செல்வான். பின்னணயில் ஒரு ஷெனாய்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-53581664484183816172009-10-28T19:30:39.589+05:302009-10-28T19:30:39.589+05:30‘தமிலிஷ்’ஷில் இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுத் தங...‘தமிலிஷ்’ஷில் இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுத் தங்களின் ஆதரவைத் தெரிவித்த கீழ்க்கண்டவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!<br />1.பவான், 2.தருண், 3.அனுபகவான், 4.கிருபாநந்தினி, 5.பொன்னியின்செல்வன், 6.மகிஷ், 7.ஹிஹி12, 8.சி.எஸ்.கிருஷ்ணா, 9.கே.வடிவேலன், 10.மௌனகவி, 11.கொசு, 12.பாமரன், 13.இரா.அருண்ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-13364516507661509832009-10-26T18:27:40.067+05:302009-10-26T18:27:40.067+05:30பதிவு சரிதான். ஆனால், ஏதோ பெண்கள் மட்டும்தான் சீரி...பதிவு சரிதான். ஆனால், ஏதோ பெண்கள் மட்டும்தான் சீரியல்களைப் பார்க்கிற மாதிரியும், ஆண்கள் எல்லாம் நியூஸ் போன்ற உருப்படியான விஷயங்களை மட்டுமே பார்க்கிற மாதிரியும் எழுதியிருப்பதுதான் சரியில்லை. ஹவுஸ் ஒய்ஃப்பாக இருக்கும் பெண்கள் மட்டுமே சீரியல் பார்க்கிறார்கள். அதே போல், வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிற ஆம்பிளைகளும் சீரியல் பார்க்கத்தான் செய்கிறார்கள்.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-44413911668161692522009-10-26T12:45:57.110+05:302009-10-26T12:45:57.110+05:30சீரியல் அபத்தங்கள் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. ...சீரியல் அபத்தங்கள் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. இப்போதெல்லாம் ஒருமுறை படுத்தியது போதாதென்று அதே சீரியலை வேறு நேரங்களில் கூட போடுகிறார்கள். படுத்தல் தாங்க முடியல. <br /><br />என்றென்றும் அன்புடன் <br /><br />வெங்கட், புது தில்லிவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-80372584446564251722009-10-26T12:06:45.967+05:302009-10-26T12:06:45.967+05:30அருமை சார்! தொலைக் காட்சி சீரியல்களை புகழ வேண்டுமா...அருமை சார்! தொலைக் காட்சி சீரியல்களை புகழ வேண்டுமானால் வஞ்சப் புகழ்ச்சி அணியில் தான் புகழ முடியும். ஆமாம், அவை நெடுக வஞ்சம் தானே இழையோடிக் கிடக்கிறது!<br />இப்படியே போனால் தொலைக் காட்சியை விட்டு விட்டு எல்லாரும் 'வலை'க் காட்சிக்குப் போய்விடுவார்கள்! அங்கே அட்லீஸ்ட் சாய்ஸ் இருக்கிறதே! -- கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-2488058162727995042009-10-26T10:10:52.784+05:302009-10-26T10:10:52.784+05:30U r better i guess. In my case i'm forced to w...U r better i guess. In my case i'm forced to watch all the trash since our elders love to watch all the serials. During BF, Lunch, Dinner all the time, even i cannot have a cup of coffee without tv.<br /><br />The worst is my 5 yr old is also watching these. I cannot stop since i cannot say anything to my elders.<br /><br />Somebody pls. help meManjarihttps://www.blogger.com/profile/09133494896729336698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-38084833033091837202009-10-26T08:09:30.019+05:302009-10-26T08:09:30.019+05:30ஆறு மாசத்துக்கொரு தரம் குறிப்பிட்ட சீரியலைப் பாப்ப...ஆறு மாசத்துக்கொரு தரம் குறிப்பிட்ட சீரியலைப் பாப்பேன். பயங்கரத் த்ரில்லா இருக்கும்.<br />’சௌசாலயம்’ தேவைதான். அதுக்காகா அங்கேயே பொழுதன்னைக்கும் இருக்கக் கூடாது.<br />(’சௌசாலயம்’ அப்படின்னா என்னனு தெரியாதவிங்களுக்குத் தசாவதாரம் பாத்தவிங்க சொல்லிக் குடுங்க.)லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-22408904751612485302009-10-25T19:15:51.714+05:302009-10-25T19:15:51.714+05:30//ஒவ்வொரு முறையும் அத்தனை எண்களையும் டொக் டொக்கென்...//ஒவ்வொரு முறையும் அத்தனை எண்களையும் டொக் டொக்கென்று அழுத்திக்கொண்டு இருப்பாரே தவிர, ரீ-டயல் என்கிற ஒரு விஷயம் இருப்பதே சீரியலில் போன் பேசுகிறவர்களுக்குத் தெரியாது.//<br /><br />:-)<br /><br />இங்கே சீரியல்களை விடாமல் ரசிக்கும் ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு அது இன்னமும் ஆச்சரியம். (ஒரு வேளை தம் மனைவியின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்கிறார்களோ!)SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-74308298450336024442009-10-25T10:53:29.005+05:302009-10-25T10:53:29.005+05:30//தாய்க்குலங்கள் விழுந்து விழுந்து பார்க்கும்படியா...//தாய்க்குலங்கள் விழுந்து விழுந்து பார்க்கும்படியாய் அப்படி என்னதான் இருக்கிறது சீரியல்களில் என்று எனக்குப் புரியவில்லை// <br /><br />எனக்கும்தான். என்ன பண்றது?<br />ரேகா ராகவன்Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-45106546838072103172009-10-25T08:56:05.855+05:302009-10-25T08:56:05.855+05:30'மீட்டரைப் பார்த்தாரா, மிச்சம் வாங்கினாரா'...'மீட்டரைப் பார்த்தாரா, மிச்சம் வாங்கினாரா' ஹா ஹா ஹா ... அதேபோல வீட்டுக் கதவைத் திறந்து போட்டு அத்தனை கதாபாத்திரங்களும் போகும்போது அதன் பத்திரம் குறித்து எனக்குக் கவலை வந்து விடும். ஒரு காட்சியில் கர்ப்பிணிப் பெண் குடத்தைக் கவிழ்த்துப் போட்டு ஏறி அவளால் எடுக்க முடியாத உயரத்தில் உள்ள வஸ்துவை தொட முயற்சிக்கும்போது அடிவயிறு கலங்கி 'தொடரும்' போட்டதும் மறுநாள் மாலை வரை நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தேன். நான் விசாரித்தவரை பெரும்பாலான பெண்கள் 'நீ ஏன் டென்ஷன் ஆகறே.. நாங்க ஜாலியாத்தான் பார்க்கறோம்' என்கிறார்கள்!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-53295346943039457552009-10-25T06:51:57.447+05:302009-10-25T06:51:57.447+05:30ஆமாமய்யா, தாங்காது. நானெல்லாம் சீரியல் பக்கம் தலைவ...ஆமாமய்யா, தாங்காது. நானெல்லாம் சீரியல் பக்கம் தலைவைத்தும் பார்ப்பதில்லை. எனக்கு இதையெல்லாம் எப்படித்தான் பார்க்கிறார்களோ என கோபம் கோபமாக வரும். <br />இதன் தொடர்ச்சியாய் நானும் சில விஷயங்களை எழுதலாமென இருக்கிறேன், உங்கள் அனுமதியுடன்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-23581211770588049032009-10-25T01:24:09.571+05:302009-10-25T01:24:09.571+05:30/தொலைக்காட்சி சீரியல்களை நான் பார்ப்பதில்லை./
மு.../தொலைக்காட்சி சீரியல்களை நான் பார்ப்பதில்லை./ <br /><br />முதல் வரியிலேயே கியர் அருமை.<br /><br />/ செவிடாகிற காது, நல்ல பாட்டுக்களைக் கேட்டுத்தான் செவிடாகட்டுமே!/<br /><br />/‘பாட்டிகளுக்கு ஏன் இந்த பஞ்ச் டயலாகெல்லாம்?’/ :-)<br /><br />/சரி, போகட்டும்... இனிமே யாரையும் கொல்லாம பார்த்து நடந்துக்க’ என்று பக்குவமாக எடுத்துச் சொல்வார்கள்./ :-)<br /><br />/சீரியல் அபத்தங்களைப் பற்றி என் மகள், மகனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் கேலியும் கிண்டலுமாகச் சொன்னவைதான் மேலே உள்ளவை. இன்னும்கூட அபத்தங்கள் இருக்கலாம். பதிவு தாங்காது!/ <br />நல்ல வேளை சார், இவ்வளவு அபத்தங்கள் இருக்கிறதே, எல்லாம் பார்த்து தெரிந்து கொண்டீர்களோ என்று சிறிதே பயந்து விட்டேன். எம்.பி.3 புண்ணியத்தில் காதும், கம்ப்யூட்டர் உதவியில் கண்களும் தப்பித்தன !!பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-86798982966581733662009-10-25T00:49:26.573+05:302009-10-25T00:49:26.573+05:30இத்தனையும் கவனிச்சு எழுதியிருக்கீங்களேன்னு சொல்ல வ...இத்தனையும் கவனிச்சு எழுதியிருக்கீங்களேன்னு சொல்ல வந்தேன்... நல்லவேளை கடைசில டிஸ்கி போட்டு தப்பிட்டீங்க. <br /><br />உங்கள் வீட்டில் எவ்வளவோ பரவாயில்லை, சீரியல் ஓடினாலும் காபியும் சாப்பாடும் மேசைக்கு வந்துவிடுகிறது. :)<br /><br />வீட்டிலிருக்கும் பெண்களுக்கென்று பொழுதுபோக்க வேற என்ன சார் இருக்கு?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com