tag:blogger.com,1999:blog-6501297851863043695.post7055726138284284402..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: அந்தமான் போய் வந்தேன்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-28938435323375666772011-12-19T08:21:16.766+05:302011-12-19T08:21:16.766+05:30நல்ல பயணக்கட்டுரை....நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...நல்ல பயணக்கட்டுரை....நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...<br /><br />என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...rishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-2841024795286504922011-11-01T00:04:49.207+05:302011-11-01T00:04:49.207+05:30என்ன சார், பதிவு எழுதி ஒரு மாசமாகப் போகுது. அடுத்த...என்ன சார், பதிவு எழுதி ஒரு மாசமாகப் போகுது. அடுத்த பதிவை எப்ப எழுதறதா உத்தேசம்?கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-73176692271311819372011-10-13T07:26:12.703+05:302011-10-13T07:26:12.703+05:30அருமையான பதிவு.
நன்கு எழுதியிருக்கிறீர்கள். எனது ...அருமையான பதிவு.<br />நன்கு எழுதியிருக்கிறீர்கள். எனது கருத்தும் அது தான். நமது தமிழ்நாட்டிலே பார்க்க வேண்டிய, ரசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கே நமது ஆயுள் காணாது.<br />நன்கு எழுதுகிறீர்கள். மனப்பூர்வ வாழ்த்துக்கள்.<br />உங்களது நண்பர் திரு ஸ்ரீ தர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறோம்.<br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-48229967426984941902011-10-10T23:14:28.727+05:302011-10-10T23:14:28.727+05:30ada..namma subramani ottina vandilathaan poninkala...ada..namma subramani ottina vandilathaan poninkalaa?<br /><br />----jallihttps://www.blogger.com/profile/00536654366565975609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-40609567743060463012011-10-04T17:32:17.512+05:302011-10-04T17:32:17.512+05:30ஹையோ! போன வருஷம் சிகிச்சைக்காக நான் டெல்லி போனப்போ...ஹையோ! போன வருஷம் சிகிச்சைக்காக நான் டெல்லி போனப்போ ஃப்ளைட்ல என்ன மாதிரி ஃபீல் பண்ணேனோ அதே உணர்வுகளை உங்க பதிவுல பதிஞ்சிருக்கீங்க. அப்புறம்... கடைசியில ஒரு திடுக் திருப்பம். உங்க அலுவலக நண்பர் மறைவு. கண் பார்வை கிடைச்சு, ரெண்டொரு நாள்லயே மறுபடியும் போயிடுச்சுன்னா எப்படி ஃபீல் பண்ணுவோம். அது போல ஒரு புதிய நட்பு கிடைச்சு, அவரும் உடனே மறையறதுன்னா... அந்த இழப்பை வர்ணிக்க வார்த்தைங்களே இல்லை. ஹெல்த்துக்குக் கெடுதல்னு அட்வைஸ் பண்ணின நல்ல குணம், கால்டாக்ஸியும் ஆட்டோவும் எதுக்கு, டிரெயின்லயே போகலாமேன்னு சொன்ன அந்த எளிமை... கிரேட்! மறைந்த அந்த நல்ல மனிதரின் ஆத்மாவுக்கு என் கண்ணீர் அஞ்சலி!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-81001678895388511732011-10-04T14:34:17.495+05:302011-10-04T14:34:17.495+05:30Yes,as stated, he is usualy move very personally o...Yes,as stated, he is usualy move very personally once introduced;<br />Due to his past experience, it seems now he has advised you all not to avarious when take drinks; But unfortunately he never gave weight for the advises not to smoke; it too frequently and as a chain smoker; I stand with you all and pray for his soul rest in peace;<br /><br />R.S,ManiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-37313588276826347722011-10-04T13:07:15.187+05:302011-10-04T13:07:15.187+05:30அந்தமான் பற்றிய உங்களின் இனிய அனுபவங்களை ஆனந்தமாகப...அந்தமான் பற்றிய உங்களின் இனிய அனுபவங்களை ஆனந்தமாகப் படித்துக்கொண்டே வந்த எனக்கு கடைசியில் கண்ணீரே வந்துவிட்டது. திரு.ஸ்ரீதர் அவர்களின் இழப்பு, ஏதோ வெகு காலம் என்னுடனேயே பழகிய ஒரு நண்பரை இழந்தது போல் இருந்தது. சம்பந்தமே இல்லாத எனக்கே அப்படியென்றால், அவரோடு நெருங்கிப் பழகிய உங்களுக்கு, அதுவும் மிகச் சமீபத்தில் பழகி, உடனேயே பறிகொடுத்த உங்களுக்கு அவரின் பிரிவு எப்படி இருந்திருக்கும், எத்தனை அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை, அந்தமானின் அடுத்த பதிவு இடுவதில் அதனால்தான் தாமதமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-86382805194237812832011-10-04T00:16:12.425+05:302011-10-04T00:16:12.425+05:30என்ன ஸார், கடைசியில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் ...என்ன ஸார், கடைசியில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டீர்கள் ? அந்த இனிய மனிதரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-14085708223844694172011-10-03T08:59:28.273+05:302011-10-03T08:59:28.273+05:30நேர்த்தியான விமர்சனம் ,அருமை,
உங்கள் நண்பருக்கு இர...நேர்த்தியான விமர்சனம் ,அருமை,<br />உங்கள் நண்பருக்கு இரங்கல்கள் <br />நட்புடன் ,<br />கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-29444382331078324832011-10-03T07:44:56.082+05:302011-10-03T07:44:56.082+05:30உங்களது இனிய பயணம் பற்றிப் படித்து, ரசித்துக் கொண்...உங்களது இனிய பயணம் பற்றிப் படித்து, ரசித்துக் கொண்டே வந்து கடைசியில் உங்கள் நண்பரின் மரணம் பற்றிப் படித்ததும் வருத்தமாகி விட்டது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-33472171478825925962011-10-02T23:56:16.766+05:302011-10-02T23:56:16.766+05:30உன்னிப்பாக கவனித்து ஒன்று கூட விடாமல் சொல்லி விட்ட...உன்னிப்பாக கவனித்து ஒன்று கூட விடாமல் சொல்லி விட்டீர்கள்.. உண்மையில் விமானப்பயணம் தூக்கம் வரா இரவு போல் அலுப்பானது தான்… பார்ப்பதற்குத்தான் அழகுப் பாவைகள்..எல்லாருக்கும் உணவு நீர் சில விமானங்களில் திரவம் போர்வை தலயணை என மாற்றி மாற்றி பணிவிடை செய்தே நெட்டி முறிந்துவிடும்.. சிரித்தே சமாளிப்பார்கள்.. <br />அந்தமான் நம் நாட்டுக்கு சொந்தமான தீவு என்ற வகையில் கிரக்கம் ஏற்படுத்தி இருக்கலாம் உள்ளது உள்ளபடி பகிர்ந்துவிட்டீர்கள்…..<br />நன்றாக பழக ஆரம்பித்த நண்பரை திடீரென இழந்தது பெரிய சோகம்…பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com