tag:blogger.com,1999:blog-6501297851863043695.post6306113498233964657..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: ‘நானும் ஒரு பால குமாரன்தான்!’ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-20286711129486122722010-05-09T21:36:25.658+05:302010-05-09T21:36:25.658+05:30சார்! இந்த முறையும் பாலகுமாரனின் 'உடையார்'...சார்! இந்த முறையும் பாலகுமாரனின் 'உடையார்' நாவலை முழுமையாக படித்து முடிக்க இயலவில்லை! :( <br /><br />சென்ற முறை மூன்று பாகம் வாசித்தது.<br />இந்த முறை மீண்டும் வாசிக்க ஆரம்பித்து முதல் இரண்டு பாகம்தான் வாசிக்க முடிந்தது! ஒரு வாரத்திற்குள்ளாகவே இரண்டு பாகம் வாசித்து முடித்தாலும், மேலும் தொடர இயலாமல் போய் விட்டது சார்!<br /><br />கண்டிப்பாக, ஒரு நாள் இல்லை ஒரு நாள் அதை வாசித்தேத் தீரவேண்டும் என்ற ஆவல் மட்டும் இன்னும் குறையவில்லை. பார்க்கலாம் !!பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-73340118309549752532010-03-20T19:32:39.149+05:302010-03-20T19:32:39.149+05:30பாலகுமாரன், பால குமாரன் இருவருக்கும் வாழ்த்துக்கள்...பாலகுமாரன், பால குமாரன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-5296215672157205742010-03-19T06:32:47.003+05:302010-03-19T06:32:47.003+05:30நான் இவர் வாழும் சமகாலத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்ப...நான் இவர் வாழும் சமகாலத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பதை எண்ணி பூரிக்கும் சிலரில் பாலகுமாரன் அவர்களும் ஒருவர்.<br /><br />நல்ல பகிர்வு, இதைப் படித்த நானும் உங்களுடன் வந்த அந்த சோஃபாவில் அமர்ந்துக்கொண்டதுபோல் ஒரு உணர்வு.<br /><br />சக்தி விகடனில் தொடங்கவிருக்கும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />பகிர்வுக்கு நன்றி..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-62274016195045958022010-03-18T20:12:44.518+05:302010-03-18T20:12:44.518+05:30அனானிமஸ்! லதானந்த்தின் ஒரு கமெண்ட்டை நீக்கியதற்குக...அனானிமஸ்! லதானந்த்தின் ஒரு கமெண்ட்டை நீக்கியதற்குக் காரணம், திரு.பாலகுமாரனின் எழுத்துத் திறனுக்குச் சமமாக என்னையும் எழுதியிருந்தார். தவிர, சில விஷயங்களில் மேலானவன் என்றும் குறிப்பிட்டிருந்தார். என் மீதுள்ள அன்பில் அப்படி எழுதியுள்ளாரே தவிர, அதெல்லாம் ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும். எனவேதான் நீக்கினேன். இனி, பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துதான் பப்ளிஷ் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-40068118366002785172010-03-18T20:09:09.545+05:302010-03-18T20:09:09.545+05:30நன்றி வால்பையன்! ஆமாம், அவர் இஸ்லாமியர்தான். அதனால...நன்றி வால்பையன்! ஆமாம், அவர் இஸ்லாமியர்தான். அதனால்தான் அந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-21893379993219864032010-03-17T20:45:43.210+05:302010-03-17T20:45:43.210+05:30coin has two sides illaya sir, een lathanand comme...coin has two sides illaya sir, een lathanand comment-i delete seyyanum?ivarai patriya arasu bhathilgal kisikisuvai rendu varam munbu kumudhathil padithu parungal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-4033439706995525162010-03-16T17:42:56.417+05:302010-03-16T17:42:56.417+05:30ராஜ்கிரண் பிறப்பால் இஸ்லாமியர் என அறிகிறேன்!ராஜ்கிரண் பிறப்பால் இஸ்லாமியர் என அறிகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-74412854581850717672010-03-15T21:25:01.384+05:302010-03-15T21:25:01.384+05:30லதானந்த்! இதெல்லாம் ரொம்ப ஓவர். அவசரத்தில் பின்னூட...லதானந்த்! இதெல்லாம் ரொம்ப ஓவர். அவசரத்தில் பின்னூட்டங்கள் அனைத்தையும் பதிவிட ஓ.கே. கொடுத்துவிட்டேன். தற்போது படித்து திடுக்கிட்டு டெலிட் செய்துவிட்டேன். ஸாரி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-4642459193979230312010-03-15T21:24:51.770+05:302010-03-15T21:24:51.770+05:30லதானந்த்! தாங்கள் குறிப்பிடும் தலைப்பு பரிச்சயமானத...லதானந்த்! தாங்கள் குறிப்பிடும் தலைப்பு பரிச்சயமானதாக இருக்கிறது. ஆனால், அந்தக் கதையை நான் படித்திருக்கிறேனே இல்லையா என்று ஞாபகம் வரவில்லை.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-64808004876984778192010-03-15T21:20:53.696+05:302010-03-15T21:20:53.696+05:30பத்மநாபன்! மனப்பூர்வமான தங்கள் பாராட்டுக்கு என் இத...பத்மநாபன்! மனப்பூர்வமான தங்கள் பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றி!<br /><br />விக்னேஷ்வரி! அப்படியா?!:o)<br /><br />இராமசாமி கண்ணன்! ஆமாம். அதுவும் மிகவும் அருமையான புத்தகம்தான்! அது சரி, பாலகுமாரன் எழுத்து எப்போது சோடை போனது! எல்லாமே வைரங்கள்தானே!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-38122592393914960702010-03-15T21:16:06.690+05:302010-03-15T21:16:06.690+05:30நன்றி பத்மா!
நன்றி கிருஷ்ண பிரபு! இறையன்பு, பாலகு...நன்றி பத்மா!<br /><br />நன்றி கிருஷ்ண பிரபு! இறையன்பு, பாலகுமாரனைத் தொடர்ந்து பாக்கியம் ராமசாமியும் எழுதுகிறார்.<br /><br />பித்தனின் வாக்குக்கு நன்றி!<br /><br />அதிஷா! மிக்க நன்றி!<br /><br />கிருபாநந்தினி! நீங்கள் படித்துள்ள பாலகுமாரனின் நாவல்கள் இரண்டுமே அருமையானவை. ஆனந்தவிகடனில் வெளியான அவரது தாயுமானவன் மற்றும் அப்பம் வடை தயிர்சாதம் ஆகியவற்றை நீங்கள் படித்ததில்லையா?<br /><br />நன்றி சித்தூர் முருகேசன்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-85697488999064485782010-03-15T21:07:07.522+05:302010-03-15T21:07:07.522+05:30நன்றி பிரபாகர்!
நன்றி அநன்யா!
பாராட்டுக்களுக்கு ...நன்றி பிரபாகர்!<br /><br />நன்றி அநன்யா!<br /><br />பாராட்டுக்களுக்கு நன்றி இராமசாமி கண்ணன்! பாலகுமாரன் எழுதும் தொடர் அடுத்து வெளிவர இருக்கும் சக்தி விகடன் ஏழாம் ஆண்டுச் சிறப்பிதழில் தொடங்குகிறது.<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா! என்ன, திடீரென்று ஆங்கிலத்துக்கு மாறிவிட்டீர்கள்?!<br /><br />நன்றி பொன்னியின் செல்வன்! பாலகுமாரனின் உடையார் ஒரு மெகா ப்ராஜெக்ட் ஆயிற்றே!<br /><br />நன்றி விருட்சம்! வருகிற ஏழாம் ஆண்டுச் சிறப்பிதழில் தொடங்குகிறது.<br /><br />நன்றி ரேகா ராகவன்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-6859187826467543412010-03-14T17:45:57.596+05:302010-03-14T17:45:57.596+05:30This comment has been removed by a blog administrator.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-39646116633134639752010-03-14T17:40:17.993+05:302010-03-14T17:40:17.993+05:30நல்லதொரு பகிர்வு.
கெட்டாலும் மேன்மக்கள் என்ற அவரது...நல்லதொரு பகிர்வு.<br />கெட்டாலும் மேன்மக்கள் என்ற அவரது கதையைக் குமுதத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-47464989579280289662010-03-12T22:47:29.873+05:302010-03-12T22:47:29.873+05:30பாலகுமாரனினின் “திருமணமான என் தோழிக்கு”எல்லோரும் ப...பாலகுமாரனினின் “திருமணமான என் தோழிக்கு”எல்லோரும் படிக்க வேண்டிய இன்னோரு புத்தகம் . மிக அருமையான புத்தகம் அது.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-62969210186305475892010-03-12T20:40:21.473+05:302010-03-12T20:40:21.473+05:30அழகான கட்டுரை. இப்போதும் பாலகுமாரன் கை கொடுத்தாரென...அழகான கட்டுரை. இப்போதும் பாலகுமாரன் கை கொடுத்தாரென்றால் கையை முத்தமிடும் பெண்கள் உண்டு. ;)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-46627168810143190442010-03-12T18:35:29.521+05:302010-03-12T18:35:29.521+05:30ஒரு ஆச்சர்யம். உங்கள் இந்த பதிவை பார்க்கும் நேரம...ஒரு ஆச்சர்யம். உங்கள் இந்த பதிவை பார்க்கும் நேரம் பாலகுமாரனின் புத்தகங்களான ,''திருவடி '' எழில்.. இரண்டையும் மாறி, மாறி படித்து கொண்டிருக்கிருக்கிறேன் .. எங்கும் நிறைந்த ''சக்தியை'' அவர் சொல்லி கேட்கவேண்டும் எனும் பெரும்பாலானவர்களின் ஆவலை ''சக்தி விகடன் '' பூர்த்தி செய்யப்போகிறது என்பது மகிழ்ச்சி செய்தி ... எங்களுக்கு தகுந்தாற்ப்போல் இறையன்பு .... பாலகுமாரன் <br />கலக்கிறிங்க சார்.... வாழ்த்துக்கள்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-53052547599874340312010-03-12T17:39:33.126+05:302010-03-12T17:39:33.126+05:30//பாலகுமாரன் சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் கால்கள...//பாலகுமாரன் சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் கால்களில் அந்தத் திரையுலகப் புள்ளி சாஷ்டாங்மாக விழுந்து நமஸ்கரித்தார். உடனே எழுந்திருக்கவில்லை. அப்படியே கிடந்தார். “ம்... போறும்! போறும்! ம்... எழுந்திரு, போறும்!” என்று பாலகுமாரன் பலமுறை சொன்ன பிறகுதான் மெதுவாக எழுந்தார்.//<br /><br />புல்லரிக்குதுங்கோ..Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-79942325180900343702010-03-12T16:06:30.523+05:302010-03-12T16:06:30.523+05:30பாலகுமாரனின் ‘பச்சை வயல் மனது’, ‘ஆசை எனும் வேதம்’ ...பாலகுமாரனின் ‘பச்சை வயல் மனது’, ‘ஆசை எனும் வேதம்’ ஆகிய இரண்டு நாவல்களை மட்டுமே நான் படித்திருக்கிறேன். இரண்டுமே - நீங்கள் சொல்லியிருப்பதுபோல் - மெஸ்மரிஸ எழுத்துக்களால் ஆனவை.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-12607581985134214812010-03-12T15:56:13.745+05:302010-03-12T15:56:13.745+05:30நெகிழ்ச்சியான கட்டுரை சார். பகிர்வுக்கு நன்றி.நெகிழ்ச்சியான கட்டுரை சார். பகிர்வுக்கு நன்றி.Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-3222309872126541682010-03-12T12:27:27.439+05:302010-03-12T12:27:27.439+05:30நானும் திரு.பாலகுமாரன் அவர்களின் தீவிர இரசிகன் தான...நானும் திரு.பாலகுமாரன் அவர்களின் தீவிர இரசிகன் தான். ஆனால் நான் எழுத்துக்களை மட்டும்தான் நேசிப்பது வழக்கம். எழுதுவரை அல்ல.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-71869332223855220612010-03-12T12:11:40.571+05:302010-03-12T12:11:40.571+05:30சக்தி விகடன் வாங்கி படிக்கணும் போல... இறையன்பு, பா...சக்தி விகடன் வாங்கி படிக்கணும் போல... இறையன்பு, பாலகுமாரன், அடுத்தது யாரோ...? நல்ல அனுபவம் ரவி... <br /><br />You are tempting us to buy Shakthi Vikatan. :-))))Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-18555846435247342602010-03-12T08:40:59.995+05:302010-03-12T08:40:59.995+05:30காலம் தான் எப்படி மாற்றுகிறது எல்லோரையும்காலம் தான் எப்படி மாற்றுகிறது எல்லோரையும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-79278046295736285762010-03-12T06:32:49.234+05:302010-03-12T06:32:49.234+05:30அந்த காலத்திலிருந்தே பாலகுமாரனின் தீவிர ரசிகன் நான...அந்த காலத்திலிருந்தே பாலகுமாரனின் தீவிர ரசிகன் நான். ஒவ்வொரு மாதமும் இலக்கிய சிந்தனை கூட்ட முடிவில் அரங்குக்கு வெளியே கும்பல் கும்பலாக கூடி நின்று இலக்கிய அலசல்கள் நடைபெறும். அந்த சமயங்களில் பாலகுமாரன்,சுப்ரமன்யராஜூ,மாலன்,வஸந்த் (இன்றைய சினிமா டைரக்டர்) பாமா கோபாலன், வேதா கோபாலன், நிவேதா,சுகந்தி,போன்றவர்களுடன் அவர் பேசிக்கொண்டிருப்பதை பக்கத்தில் நின்று ஆர்வமாக கேட்டிருக்கிறேன் பல முறை. அவருடைய பல புத்தகங்களை படித்து "ஹா" வென்று (அவருடைய பாணியில்) வியந்திருக்கிறேன். ஒரு நல்ல பக்குவப்பட்ட எழுத்தாளரைப் பற்றிய தங்களின் கட்டுரையை ஒரே மூச்சில் படித்து முடித்த கையோடு இதோ பின்னூட்டமும் போட்டுவிட்டேன் . மிக சுவாரசியமான பதிவு. <br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-44709381307156468962010-03-12T05:32:47.031+05:302010-03-12T05:32:47.031+05:30பாலகுமாரின் இந்த பழுத்த பழம் தோற்றம் குறித்து மிகவ...பாலகுமாரின் இந்த பழுத்த பழம் தோற்றம் குறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.<br />எப்போது அவரது தொடர் சக்தி விகடனில் வெளி வரப் போகிறது ?<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.com