tag:blogger.com,1999:blog-6501297851863043695.post6118123321777731480..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: அரிய மனிதர் ஆரூர்தாஸ்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-91559743991878990512010-06-11T22:47:22.721+05:302010-06-11T22:47:22.721+05:30# நன்றி கே.பி.ஜனார்த்தனன்!
# கடுகு சார்! தங்களின்...# நன்றி கே.பி.ஜனார்த்தனன்!<br /><br /># கடுகு சார்! தங்களின் தொடர்ந்த வாசிப்பும் பாராட்டும் என்னை உற்சாகப்படுத்துகிறது. தாங்கள் சென்னை திரும்பியதும், அவசியம் தங்களை நேரில் சந்திக்கிறேன்.<br /><br /># ஆரூர்தாஸின் வசனத் திறமைக்கு ‘நச்’சென்று ஓர் உதாரணம் தந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி இனியன் பாலாஜி!<br /><br /># நன்றி பொன்னியின் செல்வன்!<br /><br /># நன்றி ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி!<br /><br /># கணேஷ்ராஜா! பாராட்டுக்கு நன்றி! ஆனந்த விகடனில் ஆரூர்தாஸ் பற்றிய அந்தத் துணுக்கு நான் எழுதியதுதான். ஆனால், தாங்கள் ரசித்த அந்தக் கடைசி வரியை நான் எழுதவில்லை. அது ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் யாரோ ஒருவரின் உபயம்! அந்தக் குறிப்பிட்ட கமெண்ட்டை நானும் ரசித்தேன்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-36893077560779438832010-06-10T21:45:04.333+05:302010-06-10T21:45:04.333+05:30ஆனந்த விகடனில் ஆரூர்தாஸுக்கு ரஜினி முத்தமிடும் படத...ஆனந்த விகடனில் ஆரூர்தாஸுக்கு ரஜினி முத்தமிடும் படத்துடன் துணுக்கு படித்தேன். அதையும் நீங்கள்தான் எழுதியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரிதானே? அந்தத் துணுக்கின் கடைசி வரி ரசனையாக இருந்தது.கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-68612986721304487432010-06-05T22:09:10.719+05:302010-06-05T22:09:10.719+05:30பெரிய மனிதர்கள் எப்போதும் பெரிய மனிதர்களே...பெரிய மனிதர்கள் எப்போதும் பெரிய மனிதர்களே...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-26120607241942891002010-06-03T21:00:52.442+05:302010-06-03T21:00:52.442+05:30நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகள்! ஆருர்தாஸ் அவர்களைக் க...நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகள்! ஆருர்தாஸ் அவர்களைக் கேள்விப்பட்டது உண்டு. மனோகர் அவர்களின் நாடகம் பார்த்தது உண்டு. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு நெகிழ வைக்கிறது ! <br /><br />இனிய பதிவு - பகிர்ந்து கொண்டது சிறப்பு !பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-2570186969866031352010-06-03T12:38:00.259+05:302010-06-03T12:38:00.259+05:30ஆரூர்தாஸ் அவர்களின் அருமையான வசனங்களே அந்த காலத்தி...ஆரூர்தாஸ் அவர்களின் அருமையான வசனங்களே அந்த காலத்தில் சிவாஜி <br />கணேசனின் படங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தன. <br />பாசமலர் படத்தில் அந்த அருமையான வசனங்களுக்கு <br />"புத்துக்கு அருகே நின்று மகுடி வாசிப்பது நாகத்தின் காதுகளை நாதத்தால் மகிழ <br />வைப்பதற்கா " என்று பென்சிலை சீவிக்கொண்டே நடித்தசிவாஜி யின் நடிப்பும்<br /> சேர்ந்துசரியான கலக்கலாக அமைந்தது. எத்தனை கைதட்டல்கள். .மறக்கவே முடியாது<br />அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-65017671501869735392010-06-01T19:02:07.797+05:302010-06-01T19:02:07.797+05:30அன்புள்ள ரவி அவர்களுக்கு,
வணக்கம்.
ஆரூர் கட்டுரை ...அன்புள்ள ரவி அவர்களுக்கு,<br />வணக்கம். <br />ஆரூர் கட்டுரை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் பதிவின் கீழேயே பின்னூட்டம் போட வசாதி இல்லை.(அதாவது எனக்குத் தெரியவில்லை.)ஆகவே தனித் தபால்.<br />ஆரூர் தாஸிற்குத் தன்னை விளம்பரப்படுதிக்கொள்ளத் தெரியாது. ஜால்ராக்களை வைத்துக்கொண்டு இருந்தால், நிறைய விளம்பரம் கிடைத்திருக்கும்.<br />இம்மாதிரி மனிதர்களுடன் பழகும் ஆர்வமே நம்மை மேம்படுத்தும்.<br />Tell me your friends; I'll tell who you are!<br /> <br />- PSR<br /><br />இப்போது நான் அமெரிக்காவில் உள்ளேன். அக்டோபரில் திரும்புகிறேன். அதன்பிறகு, என் நீலாங்கரை வீட்டிற்கு வந்தால், மிக்க மகிழ்ச்சி அடைவேன்.கடுகுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-60897661917785491362010-06-01T00:22:29.246+05:302010-06-01T00:22:29.246+05:30'பாசமலரி'லும் சரி 'புதியபறவை'யிலும...'பாசமலரி'லும் சரி 'புதியபறவை'யிலும் சரி, பிரமிக்க வைத்தவர் ஆரூர் தாஸ். அவரைப் பற்றிய பதிவை மிகவும் ரசித்தேன். -கே. பி. ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.com