tag:blogger.com,1999:blog-6501297851863043695.post5323886062617668836..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: சாகட்டும் சமுதாயம்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-32967312504842569412010-06-24T01:43:10.041+05:302010-06-24T01:43:10.041+05:30என்ன சொல்றதுன்னே தெரியலை :((
கொடுமைஎன்ன சொல்றதுன்னே தெரியலை :((<br />கொடுமைமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-478270590632394572010-04-17T09:37:42.408+05:302010-04-17T09:37:42.408+05:30டீ.வீயும், இந்த கலாச்சார சீரழிவுக்கு காரணம்.. (6 வ...டீ.வீயும், இந்த கலாச்சார சீரழிவுக்கு காரணம்.. (6 வயசு குழந்தைக்கு, தற்கொலை பற்றி தெரிந்ததற்க்கு..)<br /><br />கொடும சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-23652498026771063212010-04-06T19:43:54.698+05:302010-04-06T19:43:54.698+05:30மனித நேயம் செத்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது சார். ...மனித நேயம் செத்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது சார். பல வருடங்களுக்கு முன்பு அம்பத்தூரில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய ஒருவர் தலையிலிருந்து ரத்தம் கொட்டக் கொட்ட தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் போட்டு யாராவது என் குடும்பத்துக்கு தகவல் சொல்லுங்க என்று கூறிவிட்டு மயங்கியவரை பார்த்ததும் ஒருவர் தானாக முன் வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ஞாபகத்துக்கு வந்தது. போலீஸ்காரன் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வாடான்னுவான் இருக்கற தொல்லைங்க பத்தாதுன்னு எவன் சார் அங்கெல்லாம் போவான்னு சமீபத்தில் விபத்து நடந்த இடத்தில் காதில் கேட்டது இப்போதைய நிலை. மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் இது. தேவையான பதிவு.<br /><br />ரேகா ராகவன்<br />(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-7559470534199436772010-04-06T05:12:42.191+05:302010-04-06T05:12:42.191+05:30படிக்கட்டு விபத்துகள் நித்தம் தொடர்கதையாக போய்க...படிக்கட்டு விபத்துகள் நித்தம் தொடர்கதையாக போய்க்கொண்டிருக்கிறது ..குறிப்பாக மாணவ சமுதாயம் தன்னுடைய கூட்ட ஆதிக்க மனப்பான்மையை வைத்து கொண்டு இந்த ஆபத்தான ஒழுக்கமின்மையை தொடர்கிறது.. நாங்கள் படிக்கும் காலங்களில் போக்குவரத்து காவலர் படிக்கட்டில் நிற்கும் நபர்களை தயவு தாட்சினம் இல்லாமல் தட்டுவார் . அதற்க்கு பயந்து படிக்கட்டில் யாரும் நிற்காமல், ஏறியவுடன் முதல் வேலையாக உள்ளே நுழைந்து விடுவார்கள் .. சில சமயங்களில் அடி உதவுவது போல் அட்வைஸ் உதவுவது இல்லை . உங்கள் சாபத்தில் நியாயம் இருக்கிறது ...இதை விழிப்புணர்வாக மக்கள் எடுத்து கொள்ளவேண்டும் .பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-75955406266801854392010-04-05T08:05:18.035+05:302010-04-05T08:05:18.035+05:30குழந்தை தற்கொலை செய்து கொண்டதை அப்பாவி என்று சொல்ல...குழந்தை தற்கொலை செய்து கொண்டதை அப்பாவி என்று சொல்லாதீர்கள் சார்! சகிப்புத்தன்மையும், பொறுமையும் சொல்லிக்கொடுக்க மறந்த ஒரு தாயின் குற்றம். ஆறு வயதுக்குழந்தையின் ஆங்காரம். 1980 களில் பள்ளியில் படித்த போது அடியும் திட்டும் வாங்காமல் பள்ளியிலிருந்து திரும்பினால் அது தான் அதிசயம். ஆனால் இன்று? யாருடைய தவறுகளையும் யாரும் சுட்டிக்காட்டக்கூடாது. அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிடும். தற்கொலை என்பார்கள். ம்ச்...க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-8163014431970174722010-04-04T20:59:51.260+05:302010-04-04T20:59:51.260+05:30கஷ்டமாக இருக்கிறது பத்மா!
இத்தகைய சில இளைஞர்கள் த...கஷ்டமாக இருக்கிறது பத்மா!<br /><br />இத்தகைய சில இளைஞர்கள் திருந்தமாட்டார்களா பின்னோக்கி? இவர்களை எப்படித்தான் திருத்துவது?<br /><br />ஆமாம் கிருபாநந்தினி! பதிவு எழுதிக்கொண்டு இருக்கும்போதே, மேலே எழுதத் தோன்றாமல் கடுப்பில் அப்படி எழுதி முடித்துவிட்டேன். வேறென்ன செய்வது சொல்லுங்கள்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-66918923358035144922010-04-04T20:54:01.883+05:302010-04-04T20:54:01.883+05:30சைவகொத்துப்பரோட்டா! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சித்...சைவகொத்துப்பரோட்டா! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சித் தகவல்கள் கேட்டுக் கேட்டு மனசு ஒரேயடியாக காய்ந்து போய்விடும் போலிருக்கிறது!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-22051826728386341062010-04-04T20:51:21.932+05:302010-04-04T20:51:21.932+05:30ரெட்டைவால்ஸ்! சரியாகச் சொன்னீர்கள். அந்தக் குழந்தை...ரெட்டைவால்ஸ்! சரியாகச் சொன்னீர்கள். அந்தக் குழந்தைக்கு தற்கொலை என்பதன் ஸ்பெல்லிங்கூடத் தெரிந்திருக்காது. சமுதாயம் எங்கே போகிறது!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-31866354924473823042010-04-04T20:49:24.521+05:302010-04-04T20:49:24.521+05:30விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி சித்ரா! அந்தப் புக...விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி சித்ரா! அந்தப் புகைப்படம் இன்னும் என் மனதில் இருந்து உறுத்திக்கொண்டு இருக்கிறது. என்ன நகரம் என்றுதான் ஞாபகம் இல்லை.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-35936068367417213772010-04-04T15:35:54.896+05:302010-04-04T15:35:54.896+05:30இரண்டு செய்திகளுமே வருத்தமாக இருக்கிறது சார்! ’சாக...இரண்டு செய்திகளுமே வருத்தமாக இருக்கிறது சார்! ’சாகட்டும் சமுதாயம்’ என்று தாங்கள் சபித்தது உங்கள் மனசின் உச்சபட்ச வேதனையை வெளிப்படுத்துகிறது! :(கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-88370890483646180662010-04-04T15:16:16.762+05:302010-04-04T15:16:16.762+05:30இரண்டுமே வேதனை.
சுமார் 15 வருடங்களுக்கு முன், மெக...இரண்டுமே வேதனை.<br /><br />சுமார் 15 வருடங்களுக்கு முன், மெகா சீரியல் வரத்தொடங்கியிருந்த காலம்.<br /><br />ஒரு பெண் வாந்தி எடுப்பதாக சீன்.<br /><br />பார்த்துக் கொண்டிருந்த என் உறவுக்கார பெண்மணி “என்ன ஆச்சோ தெரியலையே !” என வாய் திறந்து சொல்ல, அருகில் இருந்த 8 வயது சிறுவன் - “என்ன சொல்ல போறாங்க. கர்ப்பம்னு சொல்லுவாங்க” என்றான்.<br /><br />பைக்கில் வேகமாக செல்லும் இளைஞர்கள் என் கண்முன் விழ வேண்டும் என்ற கொடூர எண்ணம் தோன்றுவதை தடுக்க இயலவில்லை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-73328264896724573872010-04-03T19:09:25.512+05:302010-04-03T19:09:25.512+05:30நேற்று மூன்று குழந்தைகளை கொன்னு தானும் செத்தாளே ஒர...நேற்று மூன்று குழந்தைகளை கொன்னு தானும் செத்தாளே ஒரு பெண் இவர்கள் எல்லாம் வாழ்க்கைன்னா என்னன்னு நெனச்சுட்டு இருக்காங்களோபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-45466553680065216592010-04-03T08:21:57.202+05:302010-04-03T08:21:57.202+05:30அந்த இரண்டாவது சம்பவம்
(முன்னதை விட அதிக) அதிர்ச்...அந்த இரண்டாவது சம்பவம் <br />(முன்னதை விட அதிக) அதிர்ச்சியாகத்தான்<br />இருக்கிறது.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-46086318984527981182010-04-03T01:24:53.314+05:302010-04-03T01:24:53.314+05:30அந்த சிறுமி செய்தியை படித்தவுடன் அது தான் ஆச்சரியம...அந்த சிறுமி செய்தியை படித்தவுடன் அது தான் ஆச்சரியமாக இருந்தது. தற்கொலை என்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்காவது தெரிந்திருக்குமா அந்த சிறுமிக்கு...<br />இதே நிலைமை நீடித்தால் எட்டு வயதில் எந்த சிறுவனாவது குண்டு வைத்தால் கூட ஆச்சரியமில்லை!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-73110855552301871372010-04-02T23:28:50.151+05:302010-04-02T23:28:50.151+05:30பஸ் படியில் நின்றவர் தடுமாறி டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்...பஸ் படியில் நின்றவர் தடுமாறி டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் விழ, பஸ்ஸின் சக்கரங்கள் அவர் மீது ஏறி, ஸ்பாட்டிலேயே மரணம். வெறுமே உச்சுக் கொட்டிவிட்டு, அந்த பஸ் பயணிகள் மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொள்ள, டிரைவரும் பஸ்ஸை ஓட்டிச் சென்றுவிட்டார்.<br /><br />அவ்வளவுதானா மனித உயிரின் மதிப்பு?<br /><br />....... என்ன கொடுமை சார், இது?<br /><br />சின்ன குழந்தையை கண்டு கொள்ளாமல் மக்கள் போனது, அமெரிக்காவா? எனக்கு தெரிந்து வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஒரு விபத்து நடந்த உடன், உதவி செய்யாமல் போனாலே, சட்ட பூர்வமாக அந்த ஆள் மீது நடவடிக்கை எடுக்க முடியும், இங்கே. அதனால் கேட்டேன்.<br />http://www.deadlyroads.com/state-laws.html<br /><br />ஆறு வயது குழந்தைக்கு தற்கொலை என்றால் என்னவென்று தெரியும்? எப்படி செய்து கொள்வது என்று தெரியும்? தெரிந்து இருக்கிறது என்பதே சமூதாயத்தின் அவல நிலையை காட்டுகிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com