tag:blogger.com,1999:blog-6501297851863043695.post4237919823479441180..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: சந்தன வீரப்பனுக்கு ஒரு கடிதம்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-48247054707551687352009-10-21T01:52:02.650+05:302009-10-21T01:52:02.650+05:30அருமை...அருமை...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-14096283547729928472009-10-20T18:09:38.801+05:302009-10-20T18:09:38.801+05:30ரேகா ராகவன் அவர்களுக்கு...
பாராட்டுக்களுக்கு நன்றி...ரேகா ராகவன் அவர்களுக்கு...<br />பாராட்டுக்களுக்கு நன்றி!<br /><br />கே.பி.ஜனா அவர்களுக்கு...<br />வழக்கம்போல் வார்த்தை விளையாட்டோடு கூடிய உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்!<br /><br />அனானிமஸ் அவர்களுக்கு...<br />இந்தக் கற்பனைக் கடிதம் எழுதப்பட்டது திரு.ராஜ்குமார் பத்திரமாக விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதானே? நிகழ்கிற சமயத்தில் பயங்கரமாகவும், சோகமாகவும் இருக்கும் பல சம்பவங்கள் பின்னர் நினைவுகூர்கிறபோது காமெடியாக இருப்பதில்லையா, அது போல்தான் இதுவும்! பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி! திக் திக் பெங்களூர்த் தமிழனான நீங்கள் உங்கள் பேரைக் குறிப்பிட்டுப் பின்னூட்டம் இட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-29493703815794340332009-10-20T16:54:44.202+05:302009-10-20T16:54:44.202+05:30ஏன் சார் உங்களுக்கு இது காமெடியா ? பெங்களூரிலும், ...ஏன் சார் உங்களுக்கு இது காமெடியா ? பெங்களூரிலும், கர்நாடகத்தின் இன்ன பிற பகுதியில் வாழும் தமிழர்கள் அந்த 100 நாட்களும் எப்படி ஒரு நடுக்கத்துடன் வாழ்ந்தார்கள் தெரியுமா ? ராஜ்குமாருக்கு காட்டில் ஏதும் ஆகியிருந்தால் -- ஐயோ நினைக்கவே பயமாய் இருக்கிறது. <br /><br />இப்படிக்கு<br />திக் திக் என 100 நாட்களை கழித்த ஒரு பெங்களூர்த் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-74079189671995813082009-10-18T19:32:09.850+05:302009-10-18T19:32:09.850+05:30நல்ல காமெடி அந்தக் காடிதம்! (காடு இதம் என்று சொல்க...நல்ல காமெடி அந்தக் காடிதம்! (காடு இதம் என்று சொல்கிறதல்லவா?) - கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-29903971610853954032009-10-18T15:30:14.000+05:302009-10-18T15:30:14.000+05:30//உங்கள் கண்களில் கசிந்த நீரைத் துப்பாக்கி முனையால...//உங்கள் கண்களில் கசிந்த நீரைத் துப்பாக்கி முனையால் சுண்டி எறிந்ததைப் பார்த்ததும் புரிந்துகொண்டு விட்டேன்//<br /><br />சார், அந்த வீரப்ப சாமி சத்தியமா சொல்றேன் இந்த கடிதத்தை நடிகர் சந்திரபாபு (இவரை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்) நடித்த படத்தை பார்க்கும் போது ஏற்படும் குபீர் சிரிப்புகளுடன் படித்து முடித்தேன். ஹாஸ்யமான பதிவுக்கு ஒரு ஸல்யூட்.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com