tag:blogger.com,1999:blog-6501297851863043695.post3405472005325996717..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: ரேடியோவில் நான்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-5525069090613130462011-01-14T10:48:13.312+05:302011-01-14T10:48:13.312+05:30சிறு வயதில் நான் கூட ஞாயிற்றுக்கிழமை நாடகங்கள் ரேட...சிறு வயதில் நான் கூட ஞாயிற்றுக்கிழமை நாடகங்கள் ரேடியோவில் கேட்டு இருக்கிறேன். இனிய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-11177824281620029102011-01-13T20:42:09.515+05:302011-01-13T20:42:09.515+05:30சிற்சில வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வ...சிற்சில வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வருமானத்தையும் பயண அலைச்சலையும் மற்றவர் கேலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரேடியோ நாடகங்களில் நீங்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்பது என் கருத்து. மற்றபடி, பதிவு அருமை. இதன் தொடர்ச்சியையும் விரைவில் பதிவிடுங்கள். அதிக நாட்கள் எங்களைக் காக்க வைக்காதீர்கள்!கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-23983064764449077222011-01-13T20:19:38.230+05:302011-01-13T20:19:38.230+05:30"படிக்கிற புள்ளைக்கு ஏங்க இந்த வேல? புள்ளைய ந..."படிக்கிற புள்ளைக்கு ஏங்க இந்த வேல? புள்ளைய நல்லா படிக்க வைப்பீங்களா... அத்த வுட்டுப்புட்டு நாடகம், கூத்துன்னுக்கிட்டு இது என்ன கண்ணராவி!" என்றார்கள். அப்பாவுடன் பணியாற்றிய சக ஆசிரியர்களும், அப்பா என்னைத் தவறான வழியில் திசை திருப்பிக் கெடுப்பதாகக் குற்றம் சாட்டினார்கள்.<br /><br /><br />....என்ன கொடுமைங்க இது? ஊரார் பேச்சை கேட்டு.... :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-15888377225237990082011-01-13T19:36:52.042+05:302011-01-13T19:36:52.042+05:30ரேடியோ நாடகம் பத்தின உங்க பதிவு என்னை அந்தக் காலத்...ரேடியோ நாடகம் பத்தின உங்க பதிவு என்னை அந்தக் காலத்துக்கே கொண்டு போயிருச்சு. குழந்தைகளுக்காக ‘பாப்பா மலர்’, பெண்களுக்காக ‘மாதர் சங்கம்’னு பிரத்யேக நிகழ்ச்சிகளும் இருந்தது. ரேடியோ அண்ணா என்று புகழப்பட்ட நடாதூர் நம்பி, ரேடியோ நிலையத்தில் பணியாற்றிய பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன், ரேடியோ நாடகங்களில் அதிகம் நடித்த பார்வதி ராமனாதன், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜஹானாரா பேகம், செய்தி வாசிப்பாளர் ஹேமா சத்தியமூர்த்தி இவர்களையெல்லாம் பத்தியும் எழுதினீங்கன்னா படிக்க ஆவலா இருக்கேன்.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-70909778744613686142011-01-13T19:32:43.109+05:302011-01-13T19:32:43.109+05:30ஒலிச் சித்திரம், ரேடியோ நாடக விழா, வானொலி பத்திரி...ஒலிச் சித்திரம், ரேடியோ நாடக விழா, வானொலி பத்திரிகை... நீங்கள் அழைத்துச் சென்ற அற்புதமான அந்தக் காலம் காதில் ஒலிக்கிறது!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-83250521268361528272011-01-13T18:55:03.847+05:302011-01-13T18:55:03.847+05:30மிக்க நன்றி சார்.. விரைவில் உங்களை சந்திக்கிறேன்.மிக்க நன்றி சார்.. விரைவில் உங்களை சந்திக்கிறேன்.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-37520982826251624182011-01-13T18:50:55.983+05:302011-01-13T18:50:55.983+05:30+ பதிவிட்டு முடித்த சில மணித்துளிகளுக்குள் பின்னூட...+ பதிவிட்டு முடித்த சில மணித்துளிகளுக்குள் பின்னூட்டம் இட்ட தங்களின் சுறுசுறுப்பு எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. நன்றி கவிதைக் காதலன்!<br /><br />+ கவிதைக் காதலன்! பெயர் அருமையாக இருக்கிறது. ஆனால்... நீங்களோ கவிதைக் காதலன்; நானோ கவிதை என்றால் நூறு கிராம் என்ன விலை என்று கேட்கிற ஆசாமி. பரவாயில்லையா? என்னைச் சந்தித்துப் பேசி, உங்களுக்கு ஏதேனும் ஏமாற்றமாகிவிடப் போகிறது! நிற்க. ஓய்வு என்பது செய்துகொண்டிருக்கும் வேலையைச் சற்றே நிறுத்திவிட்டு வேறு ஒரு புதிய வேலையைச் செய்யத் தொடங்குவதுதான். அப்படிப் பார்த்தால், உங்களுடன் சில நிமிடங்கள் பேசுவதுகூட எனக்கு ஓய்வு மாதிரிதான்! தாராளமாக எப்போது வேண்டுமானாலும் விகடன் அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்திக்கலாம். வருவதற்கு முன் நான் அலுவலகத்தில் இருக்கிறேனா என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். என் மொபைல் எண் 98409 24911.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-67266942390101677992011-01-13T18:42:46.940+05:302011-01-13T18:42:46.940+05:30ஏடாகூட கதைகளை பள்ளிநாட்களில் படித்ததில் இருந்தே உங...ஏடாகூட கதைகளை பள்ளிநாட்களில் படித்ததில் இருந்தே உங்களை சந்திக்கவேண்டும் என்று வெகுநாட்களாக ஆவல்.. தாங்கள் ஓய்வாக இருந்தால் தெரிவியுங்கள்.. இது என் தொலைபேசி 90431 94811.. நன்றி..ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-34114811809208655902011-01-13T18:40:42.844+05:302011-01-13T18:40:42.844+05:30புதினம் என்ற வார்த்தையே ரேடியோவிலிருந்துதான் நான் ...புதினம் என்ற வார்த்தையே ரேடியோவிலிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.. முதன்முதலில் என் மாமாவிடம் புதினம் என்றால் என்ன மாமா என்று கேட்டபோது, அவர் சொன்னார் "அம்மா பிரியாணி செஞ்சா போடுறாங்க இல்ல புதினா, அதைத்தாண்டா சொல்றாங்க" என்பார். வெகுநாட்கள்வரை அதையே நம்பிக்கொண்டிருந்தேன்.. அருமையான பதிவு.. டைரி என்ன ஆச்சு??ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.com