tag:blogger.com,1999:blog-6501297851863043695.post3172925427993678081..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: நான் முரண்டு பிடிக்கிறேனா?ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-72127151107125548492009-06-08T09:51:28.604+05:302009-06-08T09:51:28.604+05:30ரவி சார், எந்த சம்மந்தம் இல்லை. ஆனால் உட்பொருள் ஒன...ரவி சார், எந்த சம்மந்தம் இல்லை. ஆனால் உட்பொருள் ஒன்று போல தோன்றுகிறது.<br /><br />ஆனால் முரண்டு கதையை படித்து கூட பார்க்காமல் நீங்கள் எழுதியிருப்பதும் உங்கள் கற்பனை அது அந்த கதையை ஒத்திருப்பது குற்றமல்லவே..<br /><br />ஒரே மாதிரி கற்பனை படைப்பாளிகளுக்கு சாத்தியம் தான். <br /><br /><br />ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி எழுதி இயக்கிய Pedar ( Father) திரைப்படமும் ஜெயகாந்தனின் உன்னை போல் ஒருவனின் காட்சிகளுக்கும் கதையும் ஒத்திருப்பதாக இயக்குநர் ஷண்முகப்பிரியன் சொல்லியிருக்கிறார். <br /><br />Pedar ( Father) திரைப்படத்தின் என் பதிவுவின் சுட்டி: <br /><br />http://butterflysurya.blogspot.com/search/label/Pedar<br /><br />நேரமிருக்கும் போது படிக்கவும். <br /><br />கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-2624706210279946122009-06-08T07:17:25.075+05:302009-06-08T07:17:25.075+05:30இரு கதைகளுக்கும் ஒற்றுமை உள்ளது. ஆனால் காப்பி அடிக...இரு கதைகளுக்கும் ஒற்றுமை உள்ளது. ஆனால் காப்பி அடிக்காமலே யாருக்கும் சுலபமாய் மனதில் உதிக்கக் கூடிய கருதான். கு.க ட்விஸ்ட் உட்பட. உதாரணம் முந்தானை முடிச்சு க்ளைமாக்ஸ். பாக்கியராஜ் உங்கள் இருவரில் யாருடைய கதையை காப்பி அடித்திருப்பார்? :-) <br /><br />உங்கள் கதையில் வரும் பையனின் அப்பாவை இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து நிற்க வைத்து, அந்த அம்மாவுக்கு அதிர்ச்சி தர எனக்கு உத்தேசம் !!!சத்யராஜ்குமார்http://sathyarajkumar.comnoreply@blogger.com