tag:blogger.com,1999:blog-6501297851863043695.post3076119948066599351..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: காந்தி மகாத்மாவா?ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-32650982521912302522010-03-12T05:52:17.373+05:302010-03-12T05:52:17.373+05:30காந்தியின் இந்த சுய பரிசோதனையை இது ஒருவருக்கு சாத்...காந்தியின் இந்த சுய பரிசோதனையை இது ஒருவருக்கு சாத்தியமானால் மற்றவருக்கும் முடியும் என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.<br />பெற்ற பெண்ணை ஒரு வயதுக்கு மேல் தந்தை கூடவே தூங்க அனுமதிக்க தயங்கும் ஒரு கால கட்டத்தில் நாம் இருப்பதால் காந்தியின் இந்த செயல் மற்றவருக்கும் பெண் என்பவள் தனக்காக படைக்கப் பட்டவள் என்கிற கண்ணோட்டத்தை மாற்ற உதவும் என்ற அளவில் தான் பார்க்கப் பட வேண்டும்.<br />பெண் குழந்தைகளை தந்தை, தமையன் அல்லாது வேறு எந்த ஆணுடனும் சிறிது நேரம் கூட விட்டு வைக்கும் தைரியம் எத்தனை தாய்களுக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு நாம் காந்தியை விமர்சிக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் சுய பரிசோதனை முயற்சிகளில் அவர் அந்த பெண்களின் அனுமதியின்றி வற்புறுத்தி செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அவர் தன் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லி விட்டார் என்பதால் நாம் விமர்சினம் வைக்க அனுமதிக்கப் பட்டவர்களாகி விடுவோம் என்பது தெரிந்துமே அவர் வெளிப்படுத்தி இருப்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.<br /><br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-32023519328509922272010-03-05T02:08:12.464+05:302010-03-05T02:08:12.464+05:30மிக நல்ல பதிவு சார்! காந்தி கிரேட் தான் சார்.
/ ஆ...மிக நல்ல பதிவு சார்! காந்தி கிரேட் தான் சார்.<br /><br />/ ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்! <br />/<br /><br />நல்ல நிறைவான வாக்கியம்!அதாவது, கட்டுரையின் கடைசியில் நல்ல வாக்கியம்; மற்றும் மனதிற்கு நிறைவான வாசகமும் கூட!<br /><br />பல டன் எடையுள்ள மாசுடைய மண் சுரங்கம் தோண்டினால்தான், சிறிது எடையுள்ள தங்கம் கிடைக்கும். காந்தி என்ற அரிய தங்கச் சுரங்கத்தில், பல டன் எடையுள்ள கருத்துள்ள தங்கம் கிடைத்த பின்தான், மாசு போன்ற தோற்றமளிக்கின்ற சிறிது மண் கிடைக்கும். அதுவும், மாசு போன்ற தோற்றமளிக்கிற அந்த மண் கூட, சத்தியம் என்பதைக் காப்பாற்ற ஓளிவு மறைவில்லாமல் இருந்ததால்தானே!<br /><br />'சத்தியம் எனும் பெருங்குனம் இருக்குமிடத்தில் அனைத்து நற்குணங்களும் உள்ளடக்கம்' என்று ஒரு நாவலில் ஒரு வாசகமாக இருக்கும்.(அகிலன் அவர்களோ அல்லது நா.பா அவர்களோ எழுதியது)<br /><br />சொல்லப்போனால், அந்த நாவலாசிரியர் அப்படி எழுதுவதற்கு காரணமாய் இருந்ததே காந்திதான் என்பதாக எண்ணம்.பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-68818040529230181652010-02-25T16:25:03.359+05:302010-02-25T16:25:03.359+05:30கிருபாநந்தினி! தாங்கள் சொன்னது சரியே! அந்தப் பையன்...கிருபாநந்தினி! தாங்கள் சொன்னது சரியே! அந்தப் பையன் பெயர் ஹரிலால்தான்! தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி!<br /><br />ரெட்டைவால்ஸ்! \\அவர் செய்த எல்லாத்த் தவறுகளையும் ஒத்துக் கொண்டார்(in My experiments with Truth).அதனால்தான் அவர் மகாத்மா.// சரியாகச் சொன்னீர்கள்!<br /><br />வெங்கட்ரமணன்! இணைப்புக்கு நன்றி!<br /><br />கிருஷ்ணமூர்த்தி! தகவலுக்கு மிக்க நன்றி!<br /><br />படித்துவிட்டேன் அனானிமஸ்! தகவலுக்கு நன்றி!<br /><br />ஜீவன்பென்னி! நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-85491883456018636952010-02-18T19:22:59.137+05:302010-02-18T19:22:59.137+05:30பிரபலமான மனிதர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட மறுபக்க...பிரபலமான மனிதர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட மறுபக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றது. <br /><br />அறிமுகத்திற்கு நன்றி.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-76571423305615020902010-02-13T21:57:44.005+05:302010-02-13T21:57:44.005+05:30உங்களின் இந்தப் பதிவு தொடர்பாக பத்ரி சேஷாத்திரியின...உங்களின் இந்தப் பதிவு தொடர்பாக பத்ரி சேஷாத்திரியின் கீழ்க்கண்ட பதிவைப் படித்துப் பார்க்கவும்.<br />http://thoughtsintamil.blogspot.com/2010/02/1_13.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-87022458132927549742010-02-13T20:29:05.523+05:302010-02-13T20:29:05.523+05:30காந்தியைப் பற்றிய தவறான சித்திரங்கள் இருப்பதை, ஜெய...காந்தியைப் பற்றிய தவறான சித்திரங்கள் இருப்பதை, ஜெயமோகனின் தளத்தில் காந்தி கடிதங்கள் என்று தேடிப்பார்த்தால், இன்னும் கொஞ்சம் விவரங்களோடு, அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகளைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் படிக்க முடியும்.<br /><br />இங்கே ஜெயமோகனை முடிந்த ஆதாரமாகச் சுட்டுவதற்காக இந்தப் பதிலை எழுத ஆரம்பிக்கவில்லை.<br /><br />அரைகுறையாகப் புரிந்துகொண்ட எழுதப்படுபவை, மிக மிக விபரீதமான அர்த்தங்களைத் தருகின்றன என்று சொல்வதற்காக மட்டுமே.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-18738603273010512912010-02-13T09:19:50.991+05:302010-02-13T09:19:50.991+05:30காந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் ...<a href="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.1/Gandhi_JeMo.pdf" rel="nofollow">காந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் முக்கியமாக ஜெமோவின் பதிவுகள் (காந்தியும் தலித் அரசியலும், காந்திய தேசியம், காந்தி எனும் பனியா) உட்பட 4MB pdf வடிவில்!</a><br /><br />அன்புடன்<br />வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-83174257648995617092010-02-11T23:28:33.720+05:302010-02-11T23:28:33.720+05:30இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற அபத்தமான ...இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற அபத்தமான போக்கு இங்குள்ளது என்று ஞாநி ஒரு நல்ல விஷயத்துக்குக் கோடு போட்டார் குமுதத்தில்..நீங்கள் ரோடு போட்டு விட்டீர்கள். அருமையான விமர்சனம்!<br /><br />காந்தி வாழ்ந்த சூழல் உலகம் முழுமையும் போர் , Economic Depression அன்று அல்லல் பட்டுக் கொண்டிருந்தது.காந்தி ஒன்றும் புனிதரல்ல...அவர் செய்த எல்லாத்த் தவறுகளையும் ஒத்துக் கொண்டார்(in My experiments with Truth).அதனால்தான் அவர் மகாத்மா.மற்றபடி இது சூப்பர் பதிவு.Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-4982903860857165712010-02-07T20:48:24.441+05:302010-02-07T20:48:24.441+05:30\\இதனால்தான் அவரின் பையன் மணிலால் ஒரு பொறுக்கியைப்...\\இதனால்தான் அவரின் பையன் மணிலால் ஒரு பொறுக்கியைப் போலச் சுற்றித் திரிந்தான்// அந்தப் பையன் பெயர் <b>ஹரிலால்</b> என்றுதான் எனக்கு ஞாபகம். என்னடா, இவ வந்தாலே குற்றம் கண்டுபிடிக்கிற கண்ணோடவே வராளேன்னு நினைக்காதீங்க. தோணினதைச் சொன்னேன். மற்றபடி நல்ல பதிவு! நடுநிலையோட எழுதியிருக்கீங்க.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-11832161851798693312010-02-07T20:34:52.966+05:302010-02-07T20:34:52.966+05:30சைவகொத்துபரோட்டா! இப்படிக் கூடவா? இவரும்கூடவா? எனக...சைவகொத்துபரோட்டா! இப்படிக் கூடவா? இவரும்கூடவா? எனக்குள்ளும் இந்த அதிர்ச்சிக் கேள்விகள் முளைத்தன. இறுதியில், தங்களின் பின்னூட்டக் கடைசி வரியைத்தான் ஒரு பெருமூச்சோடு மனதில் இறுத்திக் கொண்டேன்.<br /><br />பிரகாஷ்! என் வலைப்பூவுக்குத் தாங்கள் புதிய வரவென்று அறிகிறேன். மகிழ்ச்சி. நன்றி! \\மற்றவர்களை நாம் குறை கூறும் முன் நம்மை நாம் உணர்ந்தால் வாழ்வு வளம் பெரும்.// நூற்றில், ஏன்... ஆயிரத்தில் ஒரு வார்த்தை!<br /><br />ரேகா ராகவன், ரொம்ப நன்றிங்க!<br /><br />போனிஃபேஸ்! \\யாரையும் நம்ப முடியல , நான் தலைவர்கள சொன்னேங்க// நல்லாச் சொன்னீங்க போங்க! :)ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-52645372083739179912010-02-07T20:28:46.809+05:302010-02-07T20:28:46.809+05:30தமிழ் உதயம்! தங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிகள் வ...தமிழ் உதயம்! தங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிகள் வேதனை கலந்த உண்மை!<br /><br />உத்தமபுத்திரா! தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய தங்கள் கருத்துக்கும் என் இதயங்கனிந்த நன்றி!<br /><br />ரவிஷா! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றி!<br /><br />பத்மநாபன்! தங்களின் பின்னூட்டம் ரொம்பச் சிந்திக்க வைக்கிற கருத்து!<br /><br />சித்ரா! ஆமென்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-74486310132614591372010-02-06T15:00:19.798+05:302010-02-06T15:00:19.798+05:30சொல்றதையும் சொலிட்டு கடைசியில் நல்லதை மட்டும் எடு...சொல்றதையும் சொலிட்டு கடைசியில் நல்லதை மட்டும் எடுத்துக்கறதா !!!!!<br />யாரையும் நம்ப முடியல , நான் தலைவர்கள சொன்னேங்க,.....BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-29935130869653594002010-02-06T10:21:50.048+05:302010-02-06T10:21:50.048+05:30நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. அருமையான பதிவு.
...நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. அருமையான பதிவு. <br /> <br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-12552831691285719552010-02-06T09:34:17.085+05:302010-02-06T09:34:17.085+05:30இந்த விஷயங்களை எல்லாம் பாடப் புத்தகத்தில் கண்டிப்ப...இந்த விஷயங்களை எல்லாம் பாடப் புத்தகத்தில் கண்டிப்பாக போட முடியாது. எல்லா மனிதனுக்கும் மறுபக்கம் உண்டு. பெற்றோர் தங்கள் அந்தரங்கத்தை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இதுவும்.<br /><br />மற்றவர்களை நாம் குறை கூறும் முன் நம்மை நாம் உணர்ந்தால் வாழ்வு வளம் பெரும்...<br /><br />அருமையான எழுத்து நடை..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-48405519523858338302010-02-06T08:23:46.045+05:302010-02-06T08:23:46.045+05:30இப்படி கூடவா.... நீங்கள் கூறியது போல் நல்லவைகளை மட...இப்படி கூடவா.... நீங்கள் கூறியது போல் நல்லவைகளை மட்டும் நினைவில் கொள்வோம்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-74405844784291289472010-02-06T07:37:09.140+05:302010-02-06T07:37:09.140+05:30ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் பு...ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்!<br /><br />.........................சிந்தித்து செயல் படுவோம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-58923672148825078142010-02-06T00:01:23.262+05:302010-02-06T00:01:23.262+05:30ரவி ... இப்படி பிரிச்சு, பிரிச்சு போட்டுட்டு , ...ரவி ... இப்படி பிரிச்சு, பிரிச்சு போட்டுட்டு , நல்லதா இருந்தா எடுத்துக்கங்க ... அல்லதா இருந்தா விட்டுருங்க ... என்று சொல்லி உள்ளீர்கள் .. எல்லோரும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள் .. குறிப்பாக நமது பெண்கள் .... <br /> ஒரு விஷயம் ''பழைய காலத்தில் மகாத்மா '' '' கடவுள் '' எல்லாம் தத்துவமாக, இப்படி இருந்தால் '' நல்லது '' ( ideal condition ) என்று ஒரு பகுதியை மட்டும் பார்த்து உருவாக்கி உள்ளார்கள் . இப்ப நம்ம துப்பறியும் / தனிப்பட்ட அராய்ச்சி இதழியலை உள்ளேவிட்டோம் என்றால் எல்லாம் சிக்கல் தான் கூடும் . conditions update செய்யவேண்டும் கடவுள் விஷயத்தையும் சேர்த்து .. அப்பொழுதுதான் பகுத்த அறிவியலார்களும் சற்று ஒய்வு எடுத்து விட்டு வேறு உருப்பிடியான வேலைக்கு செல்வார்கள் ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-68949615292248857052010-02-05T22:47:28.193+05:302010-02-05T22:47:28.193+05:30காந்தி முஸ்லிமாக பிறந்திருக்க வேண்டியவர்! கடைசி கா...காந்தி முஸ்லிமாக பிறந்திருக்க வேண்டியவர்! கடைசி காலம் வரை அவர் முஸ்லிம்களுக்குத்தான் ஆதரவாக இருந்தார்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-61302740848362681692010-02-05T22:45:21.395+05:302010-02-05T22:45:21.395+05:30இவ்வளவு தெளிவாக மகாத்மாவின் பெண்ணியல் கருத்து எனும...இவ்வளவு தெளிவாக மகாத்மாவின் பெண்ணியல் கருத்து எனும் குற்றச் சாட்டை வைப்போர், அவற்றுக்கு மாற்றாக என்னதான் சொல்ல வருகிறார்கள்?<br /><br />அவற்றைப் பதித்தால் தானே மகாத்மாவின் பார்வையில் குற்றம் இருக்கிறதா என்று வாசகருக்குப் புரியும்.<br /><br />பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவீர்களா? அதன் வாயிலாக முன்னேறிய கலாச்சாரம் என்ன என்பதையும் விளக்கினால் இன்னும் நலம்.<br /><br />நன்றி.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-28689361921687536732010-02-05T22:25:46.375+05:302010-02-05T22:25:46.375+05:30பெரும்பாலான மனிதர்களுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ...பெரும்பாலான மனிதர்களுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் உயர்வான சிந்தனையை வலியுறுத்தினாலும், மறுபக்கம் வெட்கி தலைகுனிய வைக்கவே செய்கிறது. மனிதனின் அடிப்படை குணத்தை மகாத்மா என்ற பட்டம் மட்டும் மாற்றி விடுமா என்ன. மகாத்மாவை பற்றியும் நம்மால் எழுத முடிகிறது. எழுதி விடுகிறோம். இதை விட கொடூரமான தாக்குதல்கள், மதரீதியாக பெண்கள் மீது ப்ரயோகப்படுத்த பட்டாலும் பார்த்து கொண்டு சும்மா தானே இருக்கிறோம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com