tag:blogger.com,1999:blog-6501297851863043695.post2774683695889836489..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: அன்னைக்கு ஒரு சவால்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-62236879738363661592009-05-31T22:20:38.591+05:302009-05-31T22:20:38.591+05:30உங்கள் எழுத்துக்கள் சுவாரஸ்யமாக உள்ளன.
தொடருங்கள...உங்கள் எழுத்துக்கள் சுவாரஸ்யமாக உள்ளன. <br /><br />தொடருங்கள். வாழ்த்துக்கள்.<br /><br />நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-64314908108150315272009-05-31T21:16:11.824+05:302009-05-31T21:16:11.824+05:30முடிவு என்னவாயிற்று எனத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்...முடிவு என்னவாயிற்று எனத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது. விரைவில் எழுதுங்கள்.<br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-85654591285593769442009-05-31T20:32:53.618+05:302009-05-31T20:32:53.618+05:30நிச்சயம் அன்னை அருள் புரிந்திருப்பார்.
உங்கள் பத்த...நிச்சயம் அன்னை அருள் புரிந்திருப்பார்.<br />உங்கள் பத்திரிக்கையுலக அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-90251897229948686882009-05-31T20:23:36.625+05:302009-05-31T20:23:36.625+05:30என் அபிமான நகைச்சுவை நடிகர் நாகேஷ் முகத்தோடு கூடிய...என் அபிமான நகைச்சுவை நடிகர் நாகேஷ் முகத்தோடு கூடிய உங்கள் பாராட்டு வந்தது, அவரே பாராட்டியது போன்ற பெருமகிழ்வைத் தந்தது. தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம் இட வேண்டுகிறேன். நன்றி! நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-50092277179517697122009-05-31T20:18:48.505+05:302009-05-31T20:18:48.505+05:30:-)
இப்போதுதான் முதன்முறையாய் உங்கள் தளத்திற்கு வ...:-)<br /><br />இப்போதுதான் முதன்முறையாய் உங்கள் தளத்திற்கு வருகிறேன். (லதானந்திற்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் வழியாக)..<br /><br />மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. தங்கள் எழுத்துக்களை இணையத்தில் காண்பதற்கு..<br /><br />நன்றிகள்!!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-44048396875388023972009-05-30T17:23:49.510+05:302009-05-30T17:23:49.510+05:30அன்புள்ள ரவிப்ரகாஷ்,
அமுதசுரபியைவிட்டு விலகி மின்ம...அன்புள்ள ரவிப்ரகாஷ்,<br />அமுதசுரபியைவிட்டு விலகி மின்மினி போனீர்களே..அங்கு உங்களை பொருப்பாசிரியர் என்று போடமுடியாது என்று கூறிவிட்டபின் மகாஸ்ரீ அன்னையை வேண்டிக்கொண்டீ<br />ர்களே..தொடர்ந்து எழுதாமல் ஸஸ்பென்ஸில் விட்டுவிட்டீர்..அன்னை நிச்சயமாக வழிகாட்டியிருப்பார்..இல்லையெனில்,இப்பொழுது விகடன் பொருப்பாசிரியராக நீங்கள் கொடிகட்டி<br />பறப்பதற்கு வேறு என்ன முகாந்திரம் இருந்திடமுடியும்? மின்மினியில் சேராமல் போனதே உங்கள் நல்லதுக்குத்தான் என்று நான் நினைக்கிறேன். நிற்க,<br />உங்களோடு நான் நடத்திய தொலைபேசி உரையாடல்களை வைத்தே, ஒரு பிளாக் எழுதிவிட்ட நீங்கள், மெய்யாகவே புதுமையானவர்;<br />உலகைப் புரிந்துகொண்டவர்தான்..<br />ஐயமேயில்லை..உங்கள் பிளாக் எழுதும் பணி தொடரட்டும்..வளரட்டும்<br />அன்புடன்,<br />சரோஜ் நாராயணசுவாமிthirumathi.saroj narayanaswamihttps://www.blogger.com/profile/05119635818298740581noreply@blogger.com