tag:blogger.com,1999:blog-6501297851863043695.post1548591891031620313..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: சாவி-100 (IV)ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-55904144904989950332016-08-08T18:17:07.867+05:302016-08-08T18:17:07.867+05:30திரு.ஶ்ரீராம்,
அது நேர்மாறான கருத்து என்று சொல்ல ...திரு.ஶ்ரீராம்,<br /><br />அது நேர்மாறான கருத்து என்று சொல்ல முடியாது. தினமணி நாளேட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி திரு.சாவியிடம் கேட்டபோது, தன்னால் அது இயலாது என்று கருதி அவர் அந்த உதாரணம் சொல்லி மறுத்திருக்கலாம். ஆனால், அவர் அடி மனத்தில் ஒரு நாளேட்டைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆவல் இருந்திருக்கலாம். அதற்கான தகுதியை வளர்த்துக்கொண்ட பின்பு, நாளேட்டின் ஆசிரியராக அமர்வதை அவர் விரும்பியிருக்கலாம். அவ்வளவே!<br /><br />மிக்க அன்புடன்,<br />ரவிபிரகாஷ்<br />ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-85565029375953855082016-08-08T06:19:13.048+05:302016-08-08T06:19:13.048+05:30//தினமணி கதிர் பத்திரிகையில் பல புதுமைகளைச் சேர்த்...//தினமணி கதிர் பத்திரிகையில் பல புதுமைகளைச் சேர்த்து, அதை அசுர வளர்ச்சி அடையும்படி செய்தவர் சாவி. இதனால், அப்போது அவரையே தினமணி நாளேட்டையும் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்களாம்.//<br /><br /><br />நேற்று ஞாயிறு தினமணியில் கலாரசிகன் எஸ் வைத்தியநாதன் அவர்கள் நேர்மாறான கருத்தைச் சொல்லியிருக்கிறாரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-82595811549227903722016-08-05T22:28:46.040+05:302016-08-05T22:28:46.040+05:30ஒவ்வொரு உவமைகளும் இரசித்து, சிரிக்க வைத்தன....ஒவ்வொரு உவமைகளும் இரசித்து, சிரிக்க வைத்தன....அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-89635619240589513792016-08-05T18:27:39.466+05:302016-08-05T18:27:39.466+05:30அருமையான தகவல்கள்!திரு.சாவி அவர்களின் எழுத்துப்போல...அருமையான தகவல்கள்!திரு.சாவி அவர்களின் எழுத்துப்போலவே அவரது எண்ணங்களும் கலகலப்பாய் இருந்திருக்கின்றன!Sridharan Balaramanhttps://www.blogger.com/profile/03193171214376403103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-41978394171680116552016-08-05T06:10:35.707+05:302016-08-05T06:10:35.707+05:30// அதன் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தனர். ஆனால், அங்க...// அதன் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தனர். ஆனால், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற பலபேர், தாங்கள் சாப்பிட்டதற்குக் காசு கொடுத்தால் சாவி தப்பா நினைத்துக் கொள்வாரோ என்று கருதியே, பணம் எதுவும் தராமல் போய்க்கொண்டிருந்தார்கள்//<br /><br />அப்படியா சொல்கிறீர்கள்? டேக் இட் ஃபார் கிரான்டட் என்று தெரிந்தே செய்திருப்பார்கள் என்று எனக்கு இப்போது படிக்கும்போது தோன்றுகிறது!!!<br /><br />திறமையாளர்களை உணர்ந்து கொண்டு உலகுக்குத் தெரிய வைத்த சாவி எவ்வளவு பெரிய திறமைசாலி.. தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com