tag:blogger.com,1999:blog-6501297851863043695.post1318257274442547177..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: ஞாநி Vs. சா.நி.ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-5291284050740560432012-01-06T12:58:47.793+05:302012-01-06T12:58:47.793+05:30நல்ல ஆய்வு. திறனாய்வு மற்றும் நாவல் துறைகளில் ஏற்ப...நல்ல ஆய்வு. திறனாய்வு மற்றும் நாவல் துறைகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவே காரணம் என்று கருதுகிறேன்.<br />பாண்டியன்ஜி - வேர்கள்வில்லவன் கோதைhttps://www.blogger.com/profile/14072996225440214866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-38200111521335882712010-09-21T04:29:18.166+05:302010-09-21T04:29:18.166+05:30பெரும்பாலான பகுத்தறிவாந்திகளின் கருத்து அய்யர்கள் ...பெரும்பாலான பகுத்தறிவாந்திகளின் கருத்து அய்யர்கள் மட்டமானவர்கள் என்று இருக்கிறது என்று நினைத்தால் அதை அப்படி எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கேணத்தனமாக “பொதுக்கருத்து” என்று எழுதிவிட்டு சப்பைக்கட்டு வேறு! த்தூ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-59204201763195866262010-01-10T09:12:18.666+05:302010-01-10T09:12:18.666+05:30தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி&qu...தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி" மாதிரி! இவங்க எல்லாம் இல்லைனா சுவாரசியமாவே இருக்காது...தவிர, இவங்க பேசறத சீரியஸா எடுத்துக்கிட்டா அதை விட காமெடி வேற இருக்காது.கரெக்டா...?SENTHILKUMARANhttps://www.blogger.com/profile/00810038684104740473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-43913624807477127352010-01-10T09:11:06.649+05:302010-01-10T09:11:06.649+05:30ஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்...ஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்காது. இவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதே இவருக்கு முழுநேர தொழில். பொதுவாக இவருக்கும் சாருவுக்கும் ஒத்து வராது. ஆனால் இவர்கள் இருவரையும் எதிர்ப்பதில் ஒற்றுமையானவர்கள்<br /><br />இவர்களை எதிர்பதின் மூலம் பிரபலம் தேடுகின்றார்கள்SENTHILKUMARANhttps://www.blogger.com/profile/00810038684104740473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-76604718708917929432009-12-28T11:45:34.039+05:302009-12-28T11:45:34.039+05:30உங்கள் கருத்துக்கள் நியாயமாகவே தோன்றுகிறது.
&quo...உங்கள் கருத்துக்கள் நியாயமாகவே தோன்றுகிறது. <br /><br />"அறிவு ஜீவிகள்" இடம் உள்ள ஒரு தொந்தரவு அவர்கள் எல்லாவற்றையும் generalise செய்வது தான். ஞானி செய்வதும் அதுவே. <br /><br />ஒரு விழா நடத்துவது எத்தனை சிரமம்? இதில் தன் கருத்தை ( "பூச்செண்டு தராதீர்கள்" ) ஏன் இவர் விழா நடத்துபர்வர்கள் வருந்தும் விதமாய் insist செய்ய வேண்டும்? <br /><br />அதே போல் தான் யாருடைய பெயரையும் முழுசாய் சொல்ல வேண்டும் என ஞானி கூறுவதும் !! <br /><br />இவர் சொன்னால் அதை அத்தனை பேரும் follow செய்ய வேண்டுமா? எப்படி வருகிறது இந்த எதிர் பார்ப்பு? நான் ஞானியின் எதிர்ப்பாளர் அல்ல. ஆனால் இது போன்ற சில விஷயங்களில் அவர் நடந்து கொள்வது சரியல்ல என்றே தோன்றுகிறதுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-77659232527792813002009-12-27T19:04:37.134+05:302009-12-27T19:04:37.134+05:30படித்தேன் யுவகிருஷ்ணா! தாங்கள் சொல்லியிருப்பது ரொம...படித்தேன் யுவகிருஷ்ணா! தாங்கள் சொல்லியிருப்பது ரொம்பச் சரி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-5610540050444472982009-12-27T19:03:36.943+05:302009-12-27T19:03:36.943+05:30அனானிமஸ்! தங்கள் கருத்துக்கு நன்றி! ஆனால், பெரும்ப...அனானிமஸ்! தங்கள் கருத்துக்கு நன்றி! ஆனால், பெரும்பாலான பகுத்தறிவுவாதிகளின் எண்ணம் அய்யர் என்றாலே அயோக்கியர்கள், மூட நம்பிக்கையை விதைப்பவர்கள் என்பதாகத்தான் இருக்கிறது. ஞாநியும் ஒரு பகுத்தறிவுவாதி என்பதால், அப்படி ஒரு எண்ணம் அவருக்கும் இருக்கலாமோ என்று சந்தேகித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளவே அப்படிக் கேட்டுள்ளேன். மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-57784632521888330202009-12-27T19:00:53.262+05:302009-12-27T19:00:53.262+05:30திரு! தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி!திரு! தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-22350580683643731132009-12-27T18:59:45.063+05:302009-12-27T18:59:45.063+05:30அழகான சென்னைக் கடற்கரையை அரசியல்வாதிகளின் கல்லறைத்...அழகான சென்னைக் கடற்கரையை அரசியல்வாதிகளின் கல்லறைத் தோட்டமாக மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை திரு.கிருஷ்ணமூர்த்தி! அதற்கான வேளை வரும்போது அதற்கும் தனியே ஒரு பதிவு எழுதுவேன். தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-37229889855635652992009-12-27T18:57:39.724+05:302009-12-27T18:57:39.724+05:30வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கக்கு-ம...வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கக்கு-மாணிக்கம்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-82569609540032160732009-12-27T18:56:33.410+05:302009-12-27T18:56:33.410+05:30கிருபாநந்தினி மேடம்! இதுக்கும் அதுக்கும் முடிச்சுப...கிருபாநந்தினி மேடம்! இதுக்கும் அதுக்கும் முடிச்சுப் போடாதீங்க! ஞாநியின் பெரும்பாலான கருத்துக்களை நான் மதிக்கிறவன்; ஆமோதிக்கிறவன். அவர் என் மதிப்புக்குரிய நண்பர். இந்த முறை கேணிக் கூட்டத்துக்குப் போகாததன் காரணம், பிரதம விருந்தினர் எனக்கு அறவே தெரியாத ‘திலிப்குமார்’ என்பதால்தான்! மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-50797290620548950972009-12-27T18:54:33.376+05:302009-12-27T18:54:33.376+05:30ரெட்டைவால்’ஸ்! தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். ...ரெட்டைவால்’ஸ்! தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மற்றபடி தங்கள் ஆலோசனைக்கு (அடோபே பற்றி) நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-33819217825733534052009-12-27T18:13:41.437+05:302009-12-27T18:13:41.437+05:30குமுதத்தில் சாருவை ஞாநி விமர்சித்த மொழிகள் ரொம்ப ம...குமுதத்தில் சாருவை ஞாநி விமர்சித்த மொழிகள் ரொம்ப மோசமானவை. சிறுபத்திரிகை மற்றும் வலையுலகத்துக்குள் நடந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை ஏன் குமுதத்தில் அவர் எழுதவேண்டும் என்று புரியவில்லை.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-86006601939495162592009-12-23T20:08:56.258+05:302009-12-23T20:08:56.258+05:30அதாவது, அய்யர் என்றாலே மட்டமானவர்கள் என்ற பொதுக் க...அதாவது, அய்யர் என்றாலே மட்டமானவர்கள் என்ற பொதுக் கருத்தில் அவரை அப்படி அழைப்பதன் மூலம் அவரின் தரத்தைக் குறைக்க முனைகிறீர்களா?<br />அப்படி ஒரு பொதுகருத்து எங்கு இருந்து வந்தது? உங்களின் தனிப்பட்ட கால்புனர்சிக்கு ஒரு இனத்தையே பழிப்பது தவறான செயல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-62186101248864254222009-12-22T11:35:49.954+05:302009-12-22T11:35:49.954+05:30//கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது . .......... கீழ்ப...//கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது . .......... கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு .......... சுவரொட்டிகள், சுவர் எழுத்துக்கள் //<br /><br />நீங்கள் குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் எந்த ஒரு சாமான்யனுக்கும் எரிச்சல் தரும். ஆனால் ஞாநி அதற்கு வக்காலத்து வாங்கியது மேலும் எரிச்சலை மூட்டியது.<br />குமுதம் இதழில் படிப்பதற்கு என்று இருந்த ஒரே விஷயம் ஞாநி - யின் பக்கங்கள் என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பில் அவர் மண் அள்ளிப் போட்டு வெகு நாட்கள் ஆகின்றன.<br /><br />உங்கள் கட்டுரை மிகவும் அருமை .<br />நன்றி !thiruhttps://www.blogger.com/profile/05672204629649318388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-63250270257183962552009-12-22T10:08:16.136+05:302009-12-22T10:08:16.136+05:30/கிரிக்கெட் விளையாடும் இடம் கடற்கரை/
இல்லைதான்! ர.../கிரிக்கெட் விளையாடும் இடம் கடற்கரை/<br /><br />இல்லைதான்! ரொம்பச் சரி!<br /><br />இதைப் பைத்தியக்காரர்கள் ஒத்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடற்கரையைத் தமிழ் நாட்டில் மட்டும் அரசியல்வாதிகள் செத்துப்போன பிறகும் தூங்குமிடமாக அரசும், அரசியல் வாதிகளும் மாற்றிக் கொண்டு வருகிறார்களே!<br /><br />இது மட்டும் கடற்கரைக்குப் பெருமையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்கிறீர்களோ?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-88247593245488410172009-12-22T08:19:51.226+05:302009-12-22T08:19:51.226+05:30//தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி&...//தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி" மாதிரி! இவங்க எல்லாம் இல்லைனா சுவாரசியமாவே இருக்காது...<br />தவிர, இவங்க பேசறத சீரியஸா எடுத்துக்கிட்டா அதை விட காமெடி வேற இருக்காது.கரெக்டா...? //<br /><br />----- ரெட்டை வால்ஸ் <br /><br /><br /><br />இதுதான் உண்மையும் கூட, இவர்களிப்போன்ற "கோமாளிகள்" இல்லை என்றால் ஒரு சுவாரசியமே இருக்காது. <br />சாரு,ஞானி போன்றவர்களை இந்த நிலையில் வைத்தே பார்க்க்க லாயக்கானவர்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-22628304078204342072009-12-21T17:50:28.852+05:302009-12-21T17:50:28.852+05:30ரவி சார், ஞாநி பேர்ல உங்களுக்கு என்னங் சார் அத்தின...ரவி சார், ஞாநி பேர்ல உங்களுக்கு என்னங் சார் அத்தினி காண்டு? இந்தக் கிழி கிழிச்சிருக்கீங்க? வழக்கமா கேணிக் கூட்டத்தைப் பத்தி எழுதுவீங்க. இந்த முறை காணோம். ஞாநி மேல உள்ள கடுப்புலதான் இந்த முறை போகலையோ?கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-1813772600085744282009-12-19T22:33:26.258+05:302009-12-19T22:33:26.258+05:30Sir please install latest version of adobe and plu...Sir please install latest version of adobe and plug-ins also.Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-14984074020159451952009-12-19T22:32:09.512+05:302009-12-19T22:32:09.512+05:30ரவி சார்! கம்ப்யூட்டரில் எனக்கு அவ்வளவாக தெரியாது....ரவி சார்! கம்ப்யூட்டரில் எனக்கு அவ்வளவாக தெரியாது...எனினும் யாரிடமாவது கேட்டு சரி செய்ய முயற்சிக்கிறேன்.By the way எனக்கும் ஞாநியையும் சாருவையும் பிடிக்கும். எல்லாத்துக்கும் கருத்து சொன்னால் எரிச்சலாக வருமில்லையா! நடைமுறைத் தீர்வு சொல்லாத எந்தவொரு Allegation ம் அபத்தம் என்பதே என் கருத்து.இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை சில நல்ல கட்டுரைகளுக்காக எல்லாக் கட்டுரையையும் வாசிக்க வைத்து விடுவார்கள்.லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடக் கூப்பிட்டால் அதைப் புறக்கணித்து அமிஞ்சிக்கரையில் கிரிக்கெட் ஆடிக்கொண்டு பிட்ச் சரியில்லை என்று புலம்பும் ரகம் ரெண்டு பேரும்.நிறைய பேருக்கு ஐகான் ஆகத் தகுதியிருந்தும் அதிகப்பிரசங்கித்தனத்தால் தன்னை அப்படி ஆகாமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார்கள்.And the list nver dry.Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-16371043566071914382009-12-19T21:03:18.270+05:302009-12-19T21:03:18.270+05:30திரு.எஸ்.ஆர்.கே., மாற்றுக் கருத்தானாலும் அவசியம் ப...திரு.எஸ்.ஆர்.கே., மாற்றுக் கருத்தானாலும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்! மற்றபடி தங்கள் பாராட்டுக்கு நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-44167372092318865552009-12-19T21:01:45.584+05:302009-12-19T21:01:45.584+05:30ரெட்டை வால்’ஸ்! சுப்பிரமணியம் சுவாமி உண்மையிலேயே ர...ரெட்டை வால்’ஸ்! சுப்பிரமணியம் சுவாமி உண்மையிலேயே ரொம்ப ஜீனியஸ்! சிலர் அப்படித்தான் எதனாலோ பொதுமக்கள் பார்வையில காமெடியன்கள் ஆயிடுறாங்க! நான் ஞாநியை மிகவும் மதிக்கிறேன். (சாருவையும்தான்!) அதனால்தான் அவர் அபத்தமாக ஏதாவது சொல்லி வைக்கும்போது எரிச்சல் வருகிறது. நிற்க, உங்கள் வலைப்பூவைத் திறந்தால், அடோபே ஃப்ளாஷ் பிளேயரால் ஸ்ட்ரக் ஆகி நின்றுவிடுகிறது. இதே பிரச்னையால் வேறு சிலரின் வலைப்பூக்களும் சிக்கலாகி நின்றன. ஏன்? இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-88878753479079394842009-12-19T20:54:41.887+05:302009-12-19T20:54:41.887+05:30திரு.ராஜு! நெத்தியடியாகப் பாராட்டியிருக்கிறீர்கள்....திரு.ராஜு! நெத்தியடியாகப் பாராட்டியிருக்கிறீர்கள். இதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-3205178565283292322009-12-19T20:53:45.623+05:302009-12-19T20:53:45.623+05:30திரு.பொன்னியின் செல்வன், நிறைய பூச்செண்டு கொடுங்க,...திரு.பொன்னியின் செல்வன், நிறைய பூச்செண்டு கொடுங்க, குறியீடாகவோ, நிஜப் பொருளாகவோ! நான் வேண்டாமென்று சொல்ல மாட்டேன்! :)ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-21190255829458882922009-12-19T20:52:28.651+05:302009-12-19T20:52:28.651+05:30நன்றி லதானந்த்! திரு.ஞாநி என் அன்புக்கும் மதிப்புக...நன்றி லதானந்த்! திரு.ஞாநி என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நண்பர் என்பதால் கூடுமானவரை அடக்கியே வாசித்திருக்கிறேன்.<br /><br />காலப் பறவை! வந்ததுக்கும் பின்னூட்டம் இட்டதுக்கும் மிகவும் நன்றி! உங்கள் கருத்தைத் தெரியப்படுத்தியதற்கு மகிழ்ச்சி! தமிழக அரசின் அறநிலையத் துறையின் கீழ்தான் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் கண்டபடி உடை அணிந்து போக முடியாது. கூடாது. மந்திரிகள் ஏன் லுங்கி அணிந்து சட்ட சபைக்குச் செல்வதில்லை? அரசின் வரிச் சலுகைகளைப் பெற்றுத்தான் சில மருந்து ஸ்தாபனங்கள் நடைபெறுகின்றன. அங்கே பணியாற்றுபவர்கள் என்ன உடை வேண்டுமானாலும் அணியலாமா? மற்றபடி உங்கள் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.<br /><br />* பாராட்டுக்கு நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.com